கதை அருமை. அன்பு தான் கதையைஆள்கிறது . இரண்டு நாளில் படித்து முடித்தேன். பெரிய கதை. சர்வா மயிலாஞ்சி யுவி இவங்களின் பிணைப்பு அழகு. நிரஞ்சனி அவளின் நட்பு செம. யுவி கியூட். திரவி செம. ரேவதி சூப்பர். சர்வா துரோகம் பண்ணிய மனைவியை தொரத்திட்டு பையன் போதும் வாழ்க்கை நினைக்கும் போது அம்லு புயல் போல வாழ்க்கை வர அவர்கள் இருவரையும் ஆட்கொள்வது இல்லாமல் அனைவரையும் அன்பால் கட்டி போடுவது அழகு. அம்லு கணவன் இவனை அடிச்சு பிரிஞ்சு சர்வா மணம் முடிப்பது யுவி மட்டும் போதும் என்பவனை அம்லு யுவி துணை வேண்டும் நினைக்க சரிஎன்கும் களையா யுவி போதும் என்க அவன் மன்னிப்பு கேட்க மறுக்க மூன்று வருடம் படிப்பில் என்றாலும் வைஸ் சேர்மன் பதவி சேர்மன் கலக்கல் தான். பின்னர் அவளை சமாதானம் படுத்தி குழந்தை ட்வீன்ஸ் வந்து யுவி கல்யாணம் சுபம். கதையில் அனைவரின் உணர்வுகளும் செம. அம்லு யுவி சர்வா திரவி ரொம்ப பிடிச்சிருக்கு. வாழ்த்துகள்டா. வாழ்க வளமுடன்