பிரவீன் சொன்னது மாதிரி இப்பவும் தேள் கொடுக்கு போல கொட்டிக்கிட்டே இருக்கணுமா இந்த துளசி..... இவ இப்படி பேசி பேசியேதான் அப்பாவையும் மகனையும் இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்குறா..... கொஞ்சமாவது யோசிச்சு பொறுமையா பேசறாளா
பிரச்னைகளுக்கு யார் காரணம் என்று கண்டுபிடிச்சி விஜய்க்கு தன் தந்தை இறப்பு பெரும் வேதனை, துளசி, விஜய் இருவருமே அவர் இறப்புக்கு தான் தான் காரணம் என்று குற்றவுணர்வில் தவிக்கின்றனர், விஜய்க்கு ஆறுதலா இனிமேல்லாவது துளசி நடபாளா