அத்தியாயம் 5
யமுனா விற்கு யோசித்து யோசித்து தலையே வலித்தது. அடுத்த நாள் திவாகர் யமுனாவின் ஹாஸ்டலில் வாசல் முன் நின்று யமுனாவை அழைத்தான்."பக்கத்தில இருக்கிற பீச்சுக்கு போலாம்" என்றான். சேரி அத்தான் அங்க டெல்லில மாமா அத்தை லாம் எப்படி இருக்காங்க மாமா க்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க இப்போ எப்படி இருக்காங்க என்று கேட்டாள். அப்பா க்கு இப்போ பரவாயில்லை யமு. எல்லாரும் நல்லா இருக்காங்க ஆனா நான் தான் நல்லா இல்ல என்றான்.
யார் அத்தான் பிரியா? யார் இந்த சத்யதேவ்? அவன் எதுக்கு என்ன மிரட்டுறான்? நான் எதுக்கோ அந்த ஆள் பேச கூப்பிட்டு இருப்பானு நினைச்சா அவன் ஏதோ கதை சொல்லி என்ன மிரட்டுறான் ஆனா எனக்கு ஒன்னு மட்டும் தெரிது உனக்கு அவன பத்தி தெரியும் நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும் அத்தான் என்று முடித்தாள்.
"பிரியா என்கூட டேல்லி காலேஜ்ல படிச்சா எனக்கு ப்ரென்ட் இல்லை ஆனா அவ என்கிட்ட அடிக்கடி வந்து பேசுவா காலேஜ் முடிக்கும் போது என்கிட்ட அவ காதல சொன்னா நான் அவள பிடிக்கலனு சொல்லிட்டு பொய்ட்டேன். அப்பறம் எனக்கு வேலை கிடைச்சி மும்பை வந்தேன்ல அந்த சமயம் இந்த பிரியா அவ குடும்பத்தோடு எங்க வீட்டுக்கு போய் மாப்பிள்ளை கேட்டுருக்காங்க. உனக்கு தான் என் அம்மா பத்தி தெரியுமே கோடீஸ்வர குடும்பம்னு தெரிஞ்சதும் சேரினு சொல்லிட்டு நிச்சயதார்த்தம் டேட் முடிவு பண்ணிருக்காங்க. எனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு வானு சொன்னாங்க.
நானும் வேற எதாவது இருக்குமோனு நினைச்சு போனேன் அப்ப தான் விஷயம் தெரிஞ்ச உடனே பிரியா வோட வீட்டுக்கு போன. பிரியா ரொம்ப பெரிய கோடீஸ்வர குடும்பம் யமு அவ அப்பா இரும்பு தொழில் செய்ராரு அவளுக்கு இரண்டு அண்ணன் பெரிய அண்ணா பேரு தான் சத்யதேவ் இந்தியாவிலேயே நம்பர் 1 பிஸினஸ்மேன் இவன் சொந்தமா IT கம்பெனி வச்சிருக்கான் அதுவும் டாப்ல இருக்கு அதுபோக லெதர் பிஸினஸ் அப்புறம் குடும்ப தொழில் இப்படி நிறைய பண்றான். இவன் அமேரிக்கால தான் இருந்தான் இப்போ தன்னோட தங்கச்சி பிரியா வோட நிச்சயதார்த்தம் காக வந்தான். இவன் தம்பி குணதேவ் தன்னோட அண்ணன் நிழல் உள்ள இருக்குறவன் அவன் நில்லுனா நிப்பான் உக்காருனா உக்காருவான்.
நான் நிச்சயதார்த்தம் வேணானு சொல்லும் போது சத்யதேவ் இருந்தான் என்ன ஏதுனு கூட கேட்காம என்ன அடிச்சிட்டே இருந்தான். என் தங்கச்சிய எப்படி வேணானு சொல்லுவனு வெலுத்தான் அப்போ அவன் அடிச்ச வேகத்துல என்னோட வாலெட் கீழ விழுந்து அதுல இருந்த உன்னோட போட்டொ வெளியே விழுந்திருச்சு. அத பார்த்து யார் இவனு கேட்டான் இவ என் காதலினு சொன்ன என்று முடித்தான்.
அவ்வளவு நேரம் கதையைக் கேட்பது போல் கேட்டுக்கொண்டிருந்த யமுனா விற்கு தன் பெயர் அதுவும் காதலி என்ற பெயரில் கேட்டது தலையே சுற்றியது.
~மாயம் செய்ய வருவான்.
யமுனா விற்கு யோசித்து யோசித்து தலையே வலித்தது. அடுத்த நாள் திவாகர் யமுனாவின் ஹாஸ்டலில் வாசல் முன் நின்று யமுனாவை அழைத்தான்."பக்கத்தில இருக்கிற பீச்சுக்கு போலாம்" என்றான். சேரி அத்தான் அங்க டெல்லில மாமா அத்தை லாம் எப்படி இருக்காங்க மாமா க்கு கொஞ்சம் உடம்பு சரியில்லைன்னு சொன்னாங்க இப்போ எப்படி இருக்காங்க என்று கேட்டாள். அப்பா க்கு இப்போ பரவாயில்லை யமு. எல்லாரும் நல்லா இருக்காங்க ஆனா நான் தான் நல்லா இல்ல என்றான்.
யார் அத்தான் பிரியா? யார் இந்த சத்யதேவ்? அவன் எதுக்கு என்ன மிரட்டுறான்? நான் எதுக்கோ அந்த ஆள் பேச கூப்பிட்டு இருப்பானு நினைச்சா அவன் ஏதோ கதை சொல்லி என்ன மிரட்டுறான் ஆனா எனக்கு ஒன்னு மட்டும் தெரிது உனக்கு அவன பத்தி தெரியும் நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும் அத்தான் என்று முடித்தாள்.
"பிரியா என்கூட டேல்லி காலேஜ்ல படிச்சா எனக்கு ப்ரென்ட் இல்லை ஆனா அவ என்கிட்ட அடிக்கடி வந்து பேசுவா காலேஜ் முடிக்கும் போது என்கிட்ட அவ காதல சொன்னா நான் அவள பிடிக்கலனு சொல்லிட்டு பொய்ட்டேன். அப்பறம் எனக்கு வேலை கிடைச்சி மும்பை வந்தேன்ல அந்த சமயம் இந்த பிரியா அவ குடும்பத்தோடு எங்க வீட்டுக்கு போய் மாப்பிள்ளை கேட்டுருக்காங்க. உனக்கு தான் என் அம்மா பத்தி தெரியுமே கோடீஸ்வர குடும்பம்னு தெரிஞ்சதும் சேரினு சொல்லிட்டு நிச்சயதார்த்தம் டேட் முடிவு பண்ணிருக்காங்க. எனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு வானு சொன்னாங்க.
நானும் வேற எதாவது இருக்குமோனு நினைச்சு போனேன் அப்ப தான் விஷயம் தெரிஞ்ச உடனே பிரியா வோட வீட்டுக்கு போன. பிரியா ரொம்ப பெரிய கோடீஸ்வர குடும்பம் யமு அவ அப்பா இரும்பு தொழில் செய்ராரு அவளுக்கு இரண்டு அண்ணன் பெரிய அண்ணா பேரு தான் சத்யதேவ் இந்தியாவிலேயே நம்பர் 1 பிஸினஸ்மேன் இவன் சொந்தமா IT கம்பெனி வச்சிருக்கான் அதுவும் டாப்ல இருக்கு அதுபோக லெதர் பிஸினஸ் அப்புறம் குடும்ப தொழில் இப்படி நிறைய பண்றான். இவன் அமேரிக்கால தான் இருந்தான் இப்போ தன்னோட தங்கச்சி பிரியா வோட நிச்சயதார்த்தம் காக வந்தான். இவன் தம்பி குணதேவ் தன்னோட அண்ணன் நிழல் உள்ள இருக்குறவன் அவன் நில்லுனா நிப்பான் உக்காருனா உக்காருவான்.
நான் நிச்சயதார்த்தம் வேணானு சொல்லும் போது சத்யதேவ் இருந்தான் என்ன ஏதுனு கூட கேட்காம என்ன அடிச்சிட்டே இருந்தான். என் தங்கச்சிய எப்படி வேணானு சொல்லுவனு வெலுத்தான் அப்போ அவன் அடிச்ச வேகத்துல என்னோட வாலெட் கீழ விழுந்து அதுல இருந்த உன்னோட போட்டொ வெளியே விழுந்திருச்சு. அத பார்த்து யார் இவனு கேட்டான் இவ என் காதலினு சொன்ன என்று முடித்தான்.
அவ்வளவு நேரம் கதையைக் கேட்பது போல் கேட்டுக்கொண்டிருந்த யமுனா விற்கு தன் பெயர் அதுவும் காதலி என்ற பெயரில் கேட்டது தலையே சுற்றியது.
~மாயம் செய்ய வருவான்.