ஏன் லூசு லூசு சிவா.. உன்னை எல்லாம் என்ன செய்ய .. நீ இப்படியே வீணா போன காதலை நினைச்சி படிப்பை கோட்டை விட்டுட்டு நீக்க போறீயா.. இந்த ஒரு தலை காதல் உருபுடாத காதல் எல்லாம் வேண்டாம் ஒழுங்கா படி .. இது உண்ட வீட்டுக்கு செயுற துரோகம் கூட தான் .. நீ வந்த என்ன நடக்கும்னு பயந்தாங்களோ அதையே செதுடு இருக்க.. தப்பு டா