Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மாசறு-கண்ணே-வருக.-21.1

Advertisement

சதா உன்னோட கோவம் கொஞ்சம் ஓவர் தான்.... ஆனா உண்மை... நான் தான் ஆரம்பித்த முதல் சொல்லிட்டே இருக்கேன் எங்க இந்த சிவா கேட்டா தானே.... பாருடா வனி னு செல்ல பெயர்வேற யா சர்வா...
 
ஆமா எனக்கு ஒரு விஷயம் புரியல, சிவா என்ன தலையாட்டி பொம்மையா ஆள் ஆளுக்கு கோவம் வந்து அவளை ஆட்டுவிக்க,மிஸ்டர் சதா உங்க கோவம் உங்க நண்பன் விஷ்வாக்காகவா, பேஸ் பேஸ் பிரமாதம் ??????, அப்புறம் வேணி உங்களுக்கு நீங்க என்ன வார்த்தை பேசினீங்கனு அதனால் சிவா எவ்வளவு துடிச்சு போயிருக்கானு தெரியல ஆனால் அவளே வந்து உங்க கிட்ட பேசணும் அது சரி நீங்ககளும் சூப்பர் ??????.

சர்வா உங்களுக்கும் கோவம் இருக்கு இல்ல சிவா மேல நடத்துங்க நடத்துங்க ????.
சிவா கெத்தை விடாதே சங்கர் கிட்ட மட்டும் பணிந்து போ ?????
 
Last edited:
என்னடா ஆளாளுக்கு ஒரு பக்கம் முறுக்கிக்கிட்டு இருக்காங்க..? கல்யாணத்துக்கு முன்னாடி தான் உன் விருப்பத்தை கூட சொல்லாம இஷ்டத்துக்கு ஆட்டி வச்ச.. இப்போவும் பேச வராதுன்னா எப்படி சர்வா.. ?? சதா அவனுக்கும் மேல... ஆரம்பத்துலயாவது உன் கோபத்துல ஒரு நியாயம் இருந்தது.. இப்போ.. நீ சொல்றவனை அவ ஏன் கல்யாணம் பண்ணிக்கணும்... ??? வேணி சொல்றதுக்கு இல்லை.. திருந்தாது.. ?‍♀️ இப்போவும் சிவாவே தான் இறங்கி வரணுமா.. ???
 
Top