மருவக் காதல் கொண்டேன்-14

Advertisement

நிச்சயம் அவள் கிருஷ்ணாவை தான் லவ் பண்ணுகிறாள். அவனுக்கு மட்டும் சாக்லட் கொடுத்தால் அவன் வேண்டாம்னு சொல்லிவான் என்றே அவள் அவன் முன்னாள் மற்ற இருவருக்கும் கொடுத்து இருக்கிறாள்.இப்போ அவனே வாய் விட்டு கேட்டவுடன் தன்னுடைய சாக்லட் கொடுத்துட்டா..
 

Advertisement

Advertisement

Back
Top