அவன் வளர்ந்த விதம் அது. பயம்னு இல்ல அவ அவங்கள பேசுறது வேற யாரும் கேட்டாலோ இல்ல அவங்களே கேட்டா கூட பிரச்சினை தான்.இரண்டு விடயங்கள் எனக்கு தோன்றுகிறது...
அங்கை படித்த பெண்ணாக இங்கு நடக்கவில்லை (எல்லோருக்கும் கேட்க்கும்படி சண்டை போடுவது, காரணங்கள் இவள் பக்கம் சரியாக இருந்தாலும்).
ராஜராஜன் அங்கையை தன் சரி பாதியாக நினைக்கவில்லை (எப்பொழுதும் அவன் அப்பா, பெரியப்பா, அண்ணன்கள், அக்காக்கள் எல்லோருக்கும் கொடுக்கும் மதிப்பு மனைவிக்கும் கொடுக்க வேண்டும். அவளுக்கு இவனை பார்த்தவுடன் கவலையும் அவன் உடல்நிலை பற்றி யோசனையும் வர அவள் கேட்க்கும் கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் சொல்லி இருந்தால் இவ்வளவிற்கு வந்திருக்காது. அப்பவும் அவனுக்கு அவன் அப்பாவையும் பெரியப்பாவையம் நினைத்து தான் பயம்).
நல்ல பதிவு.
எப்பவுமே அங்கைய புரிஞ்சுகிட்டு அவன் தான் போகணுமாஅங்கை அப்பா வீட்டுக்கு போனது பிரச்சனைக்காக மட்டுமில்ல.. உனக்காக கூட இருக்கலாம் ராஜன்.. பொறுமையா ரெண்டு பேரும் பேசலாமே.... அவளோட பிடிவாதம் தெரிஞ்ச நீ அதுக்கு தக்க பேச வேணாமா... அங்கைக்கு ஆனாலும் வாய் ஓவர் தான்... பொதுவுல எப்படி நடக்கணுமின்னு இன்னும் தெரியல....
குட்டிம்மா அப்பாவ தூக்கத்துல கூட கண்டுக்கறாங்க.. அழகு... அத்தைக்கு எப்பவும் பாடிகார்ட் வேலை பார்க்கறது விகாஷ் ஸ்ருஷ்டி....
Though Angai's words are bitter her judgments are correct. Her accusations on Rajan's dad and periappa are true. They just keep hold of their false pride and never think about his life.மல்லி pls make someone show Angai what she is doing and how it has hurt Rajan from then to now.
She has always been quick with words and judgements.
இப்ப அவனுக்கு ஒண்ணுன்னா அவங்க அப்பாகிட்ட சண்டைக்கு போக போனதும் அவ தான்... சிவன் கோவில் தீபம் முடியும் வரை விலகி இருக்க நினச்சு கூட அம்மா வீட்டுக்கு அவ போயிருக்கலாமே... பக்கத்துல இருந்து அவன கஷ்டப்படுத்த வேணாமின்னு....எப்பவுமே அங்கைய புரிஞ்சுகிட்டு அவன் தான் போகணுமா