சரிதான்....... சபைல நம்ம இணைக்கு நாம மரியாதை கொடுக்கலைன்னா மத்தவங்க எப்படி கொடுப்பாங்க..... ஒன்னு இளக்காரமா பார்ப்பாங்க இல்லை பரிதாபமா பார்ப்பாங்க....நிதானமா போயிருக்கலாமே..இப்படி நீங்க பொண்டாட்டி இல்லன்னு சொன்னதும் வீட்டுல இருக்க முடியுமா...
மீதி எல்லோரும் மரியாதை எப்படி தருவாங்க
ராஜராஜன் தப்பு பண்ணிடிங்க நீங்க
அப்புறம் தில்லைய கோவிச்சு என்ன use