அடுத்த எபி போட்டுட்டேன் தோழமைகளே ☺
ராகம் தொடர்ந்து இசைக்கும் இணைந்திருங்கள் ...
கருத்துக்களை பதிவிடுங்கள்...
ராகம் 2.1 - Tamil Novels at TamilNovelWriters
கைபேசியை பார்த்துக்கொண்டே சாலையின் ஓரம் சென்ற யாழி சிறு பள்ளத்தில் கால் வைப்பதை பார்த்து உடனே ‘ஏய் பார்த்துடி இந்த பக்கம் வா’ என்று விஷ்ணு அவளை தன் புறம் இழுத்து நிறுத்தியிருந்தான். ‘தேங்க்ஸ்டா’ என்று மீண்டும் அவள் கைபேசியை பார்க்க, ‘யாழி அப்படி என்ன பார்ப்ப முதல்ல போனை வச்சிட்டு சீக்கிரம்...
tamilnovelwriters.com
ராகம் – 2.2 - Tamil Novels at TamilNovelWriters
“இப்ப சொல்லு பொண்ணுங்க பின்னாடி எதுக்கு போன..??” என்ற அதிர்துடியனின் குரலில் கதி கலங்கி போனான் விஷ்ணு. “என்ன சார் சொல்றீங்க..?? எந்த பொண்ணு..??” என்று அவன் முகம் பார்க்க, அவனோ விழிகளாலேயே தூரத்தில் சென்று கொண்டிருந்தவர்களை சுட்டி காட்ட , “அப்போது தான் அங்கே பெண்கள் இயற்கை உபாதைக்காக கழிவறை...
tamilnovelwriters.com
ராகம் தொடர்ந்து இசைக்கும் இணைந்திருங்கள் ...
கருத்துக்களை பதிவிடுங்கள்...