வாஸ்த்தவமான வார்த்தை ஆனா அதி கேட்பானா தெரிலையே சிஸ் ? ?அவள கடத்தி உனக்கு நீயே ஆப்பு வச்சுக்காதே அதி
வாஸ்த்தவமான வார்த்தை ஆனா அதி கேட்பானா தெரிலையே சிஸ் ? ?அவள கடத்தி உனக்கு நீயே ஆப்பு வச்சுக்காதே அதி
தேங்க்ஸ் ஜி ....Nirmala vandhachu ???
நன்றி டியர் ...Nice??
ஹஹஹா ஆமா ஜி நன்றிகள் ....யாழி எங்க ஹீரோ கிட்ட டோட்டலா சரண்டர் ஆகிட்டியே? ? ? ? இதுக்கா அவ்ளோ டையலாக் பேசின.... அதி எதிர்ல நாலு வார்த்தைக்கு மேல வரலையா செம செம இப்படிதான் நல்லா வருவாமா நீ ??????
அவளோட ரசனை அந்த அளவு தான் சிஸ்... நன்றிகள் ?Heroin army ! உங்க heroin மொத்தமா கவுந்துட்டா Hero கிட்ட?????? ??அம்மா யாழி multi color மீனும் ???அதியும் ஒன்றா உனக்கு.??
ஹீரோயின்ஸ் பார்வை அந்த அளவுக்கு இருக்கு ??Kaasaa panamaa sight thaana adichchikko yazhi ??
Varavara heroes yellam aniyaayaththukku vekka paduraanga ya ???
போட்டோல பார்த்தப்பவே தம்பியை மறந்து அம்மாவ துரத்தின புள்ள நேர்ல் பார்க்கிறப்போ உலகமே மறந்து போச்சு அதோட யாழி ஒரு பச்ச மண்ணுஜி சூதுவாது தெரியாது ஏதோ சோஷியல் மீடியால எல்லாரும் பேசுறதை வச்சி கண்டதையும் உளறிட்டு இருப்பாளே தவிர பெருசா யோசிக்கிற அளவு அதுக்கு மூளை இன்னும் வளரலை ????ஆமா ஆமா அவ கடைசியா ரசிச்சது அந்த குட்டி மீனை தான் அவளோட ரசனை அந்த அளவுல தான்... இப்போ மீனை விட அதியை அதிகமா பிடிச்சிருக்கு ???அடியேய் யாழி எதுக்கு பட்டிக்காட்டான் முட்டாயி கடையப் பாத்தமாதிரி பாக்கறே. அவனும் பாக்கறதை தெரிஞ்சுகிட்டே தரையத் தோண்டி கோலம் போடறவனாட்டம் வண்டி ஓட்டறான். இங்கன பாரு யாழி நாதாரித்தனம் பண்ணுனாலும் நாசூக்கா பண்ணோனும். சைட்டு அடிச்சாலும் சைலண்டா அடிக்கோனும். அந்த ஜொள்ளுபார்ட்டி பாரு உன்னால கண்டுபுடிக்க முடியாத அளவுக்கு ஜொள்ளு ஊத்தறான் பாரூ. அதே மாதிரி இரு. விஷ்ணு சொன்னமாதிரி யாழிக்கு மந்திரிச்சு வச்சிட்டானோ?. எதுக்கும் மாரியாத்தா கோயிலுக்கு கூட்டி போகோனும். ஹ்ஹா! ஹா! ஹா !ஹா ! துடியனைப் பாத்தா ????? மாதிரியா தெரியுது?.
அப்ப அவனை நல்லாவே ரசிக்கலாம் யாழி. நாங்கூட அவனை ரசிக்கிறையேன்னு நினைச்சேன். மீனு மாதிரி மாதிரி மாதிரி...???????????????????????????
ஹஹஹா அவளும் என்ன பண்ணுவா நன்றி சிஸ் ? ? ?Lovely teaser ????????
ஹா ஹா ஹா... பார்க்காத பார்க்காத ன்னு சொல்லிகிட்டே உத்து உத்து பார்க்குறயே யாழி.... ????
நீ தானே இவனை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு அப்பா அம்மாட்ட கதறுனது.. ????? பார்த்துமா காருக்குள்ள வெள்ளம் வந்து மூழ்கிடப் போகுது.. ??
கேட்காம போனா அவன் விதி...வாஸ்த்தவமான வார்த்தை ஆனா அதி கேட்பானா தெரிலையே சிஸ் ? ?
ரைட்டர் ஜீ கொஞ்சம் உரக்க சொல்லுங்க. என்ற ஹீரோயினு பச்சமண்ணுன்னு. எல்லாரும் அவளை வஞ்சி கொட்டறாங்க. அப்புராணி புள்ளன்னு நீங்களாவது ஓகே பண்ணிகிட்டீங்களே. சூதுவாது தெரியாத புள்ளைய விஷ்ணுவையே பயந்து ஓடவுட்டவங்கிட்ட மாட்டி வுடறீங்களே பாவமில்லையா யாழி.போட்டோல பார்த்தப்பவே தம்பியை மறந்து அம்மாவ துரத்தின புள்ள நேர்ல் பார்க்கிறப்போ உலகமே மறந்து போச்சு அதோட யாழி ஒரு பச்ச மண்ணுஜி சூதுவாது தெரியாது ஏதோ சோஷியல் மீடியால எல்லாரும் பேசுறதை வச்சி கண்டதையும் உளறிட்டு இருப்பாளே தவிர பெருசா யோசிக்கிற அளவு அதுக்கு மூளை இன்னும் வளரலை ????ஆமா ஆமா அவ கடைசியா ரசிச்சது அந்த குட்டி மீனை தான் அவளோட ரசனை அந்த அளவுல தான்... இப்போ மீனை விட அதியை அதிகமா பிடிச்சிருக்கு ???