Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனம் கவர்ந்தவள் 3.2

Advertisement

Elampoorani

New member
Member
மித்ரா மட்டும் அறையிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தால் அவளுக்கு என்னென்னவோ பழைய ஞாபகங்கள் இருந்தும் ஒன்றும் முடிவெடுக்க முடியாமல் அப்படியே இருந்துவிட்டால்.மாலை அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்தபோது கவி மட்டும் ஹாலில் அமர்ந்திருந்தாள்.என்ன கவி எல்லாம் எடுத்து வச்சிட்டுயா மித்ரா எங்க என்று கேட்டான்.ரூம்ல தான் இருக்க விச்சு.பின்பு யோசனையாக இதெல்லாம் சரியாக வருமா விஷ்வா பின்னாடி அவளுக்கு எந்த பிரச்சினையை வந்துர கூடாது.உனக்கும் எந்த பிரச்சினையும் வரக்கூடாது. நாம உதவி பண்ணுனோமனு அந்த பொண்ண இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விடக்கூடாது விஷ்வா.கவி நீ கவலப்படாத கண்டிப்பா ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் வராது எங்க ரெண்டு பேரு பிரச்சனையும் இதனால ஈசியா சால்வ் ஆயிடும். மித்ராவுக்கு ஒரு நல்லது செய்ய வேண்டியது என்னோட கடமை.சோ நீ எப்பவும் மித்ராவை பற்றி கவலைப்படாத. சரி நான் போய் மித்ரா கிட்ட பேசிட்டு வரேன். அவன் அவள் அறைக்கு வந்தபோது மித்ரா எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.அவளை அவ்வாறு பார்த்தபோது விஷ்வாக்கு மிகவும் வேதனையாக இருந்தது. மங்கை என்று அழைத்தான் மென்மையாக. மங்கை என்ற அவனது அழைப்பு அவளை சுயம் பெற செய்தது.அவள் அப்போதும் ஏதும் பேசாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். என்கூட வர ஏன் இவ்ளோ யோசிக்கிறேன்.உன்கூட வர யோசிக்கல விஷ்வா நீ வரச் சொன்ன விதம்தான் யோசனையா இருக்கு.உன் மித்து மேல உனக்கு நம்பிக்கை இல்லையா மா . இருந்தது விஷ்வா ஆனா இப்போ இல்ல.உறவா இல்ல நட்பா அப்படினு வரும்போதும் மித்து உறவுகள் பக்கம்தான் என்றாள் வேதனையோடு.அப்புறம் என்ன மித்ரானு கூப்பிடுங்க அவள் அவ்வாறு கூறியதும் உடல் இறுக மங்கை அப்படி எல்லாம் இல்ல.வேற எப்படின்னு சொல்லு விஷ்வா .மித்ரா இப்ப நாம தேவையில்லாம விவாதம் பண்ண வேண்டாம். இப்பவும் நான் உன்னை என் உறவா தான் அழைத்துப்போக கேட்கிறேன் அது நடிப்பாக இருந்தாலும் கூட என்றான் தன் இயல்புக்கு மீண்டு. அப்போது தேவ் பதட்டத்தோடு உள்ளே வந்தான்.விஷ்வா சாய் கால் பன்னிருந்தான் உங்க பாட்டிகு உடல்நிலை சரியில்லையாம் ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம். என்ன தேவ் சொல்ற அதுக்குள்ளவா என்றான். டேய் அவங்களுக்கு உண்மையாலும் உடம்பு சரியில்லை . விஷ்வா இதை எதிர்பார்க்கல.ம்ம்ம்ம் இப்போ என்ன பண்றது விஷ்வா.பிளான்படி இன்னைக்கு நைட் கிளம்பலாம் என்றான். மித்ராவை பார்த்தபோது அவளும் சரி போலாம் என்றாள்.அப்போது அங்கு வந்து கவி அப்படி என்றால் மித்ரா நீ ஆமாம் கவி விஷ்வா சொன்ன பிளான் படியே செய்யலாம்.அவள் இவ்வாறு கூறியபோதுதேவ் மற்றும் கவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். விஷ்வா மட்டும் முகத்தில் எந்த ஒரு பாவனையும் காட்டாமல் சரி நாம் இரவு கிளம்பலாம் என்று கூறி சென்று விட்டான். இரவு அனைவரும் உறங்கிய பிறகு எந்த ஒரு சத்தமும் இல்லாதபோது அவர்கள் கிளம்பினார்கள்.மித்ரா ரெடியாகி கவியின் உதவியுடன் அறையிலிருந்து வெளியே வந்தாள். வெள்ளையில் பிங்க் நிற பூக்கள் போட்டா லாங் ஸ்கர்ட்டும் பிங்க் நிற டாப்சும் அணிந்திருந்தார். முதுகு வரை மட்டுமே இருந்த அவளது அடர்த்தியான கூந்தலை கவி அவளுக்கு போனி டெயில் போட்டிருந்தாள். அப்போது அங்கு வந்த விஷ்வா கவியிடம் நீ போ நான் அவளை அழைத்து வருகிறேன் என்று கூறினான்.கவி சென்றவுடன் அவளின் அருகில் வந்த விஷ்வா விடம் இப்போ ஏன் கவிய போ சொன்னீங்க என்றாள். இப்போ ல இருந்து நம் நாடகம் தொடங்குகிறது இப்போல இருந்து நம் நாடகம் தொடங்குகிறது. இப்பொழுது இருந்தே நீ என் அருகாமையை இயல்பாக ஏற்கவேண்டும் என் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் ஷார்ப் அதும் என் பாட்டி மற்றும் மாமா அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.அவன் நாடகம் என்று கூறியவுடன் இறுகிய மித்ரா மற்றவர்கள் முன் நடித்தால் போதும் என்றாள். அவள் அவ்வாறு கூறி முடித்தபோது விஷ்வா அவளின் மிக அருகில் நின்று இருந்தான். பின் அவளின் இடையில் கை கொடுத்து அவளை ஏந்திக் கொண்டான். அதிர்ச்சி அடைந்த மித்ரா தன் அடிபடாத கைகளால் அவன் கழுத்தை வளைத்துக் பிடித்துக் கொண்டாள். அவளின் அதிர்ச்சியை பார்த்த விஷ்வா ஏதும் நான் உன்னை முதல் முறை தூக்குவதுபோல் ரியாக்சன் காட்டாத என்று நக்கலாக கூறினான்.அவன் அவ்வாறு கூறியபோது மித்ராவால் பல்லைக் கடிக்க மட்டும்தான் முடிந்தது.கார் வரை அவளை கையில் ஏந்திக் கொண்டு வந்து பின் இருக்கையில்.சாய்வாக அமர வைத்தான்.அவளின் பாதுகாப்பையும் வசதியும் சரி செய்து கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான். அவன் அவளை விட்டு நகர்ந்த போது மித்ராவின் கன்னம் அவள் உடையின் நிறத்தை கொண்டு இருந்தது. செயல்களை பார்த்த கவி மற்றும் தேவ் அதிர்ச்சியாய் இருந்தனர். இவ்வாறு அவர்களின் வாழ்க்கைப் பயணம் தொடங்கியது.
 
மித்ரா மட்டும் அறையிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தாள்
அவளுக்கு என்னென்னவோ பழைய ஞாபகங்கள் இருந்தும் ஒன்றும் முடிவெடுக்க முடியாமல் அப்படியே இருந்து விட்டாள்
மாலை அவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்த போது கவி மட்டும் ஹாலில் அமர்ந்திருந்தாள்.
என்ன கவி
எல்லாம் எடுத்து வச்சிட்டியா?
மித்ரா எங்க? "என்று கேட்டான்.
ரூம்ல தான் இருக்க விச்சு.
பின்பு யோசனையாக "இதெல்லாம் சரியாக வருமா விஷ்வா?
பின்னாடி அவளுக்கு எந்த பிரச்சினையை வந்துர கூடாது.
உனக்கும் எந்த பிரச்சினையும் வரக் கூடாது.
நாம உதவி பண்ணுனோம்னு அந்த பொண்ண இப்படி ஒரு சிக்கலில் மாட்டி விடக் கூடாது விஷ்வா.
கவி நீ கவலப்படாத
கண்டிப்பா ரெண்டு பேருக்கும் எந்த பிரச்சனையும் வராது
எங்க ரெண்டு பேரு பிரச்சனையும் இதனால ஈசியா சால்வ் ஆயிடும்.
மித்ராவுக்கு ஒரு நல்லது செய்ய வேண்டியது என்னோட கடமை.
சோ நீ எப்பவும் மித்ராவை பற்றி கவலைப்படாத.
சரி நான் போய் மித்ரா கிட்ட பேசிட்டு வரேன்.
அவன் அவள் அறைக்கு வந்த போது மித்ரா எங்கோ வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
அவளை அவ்வாறு பார்த்த போது விஷ்வாக்கு மிகவும் வேதனையாக இருந்தது.
மங்கை என்று அழைத்தான் மென்மையாக. மங்கை என்ற அவனது அழைப்பு அவளை சுயம் பெற செய்தது.
அவள் அப்போதும் ஏதும் பேசாமல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.
என் கூட வர ஏன் இவ்ளோ யோசிக்கிறே?
உன் கூட வர யோசிக்கல விஷ்வா
நீ வரச் சொன்ன விதம்தான் யோசனையா இருக்கு.
உன் மித்து மேல உனக்கு நம்பிக்கை இல்லையா மா?
இருந்தது விஷ்வா
ஆனா இப்போ இல்ல.
உறவா இல்ல நட்பா அப்படின்னு வரும் போதும் மித்து உறவுகள் பக்கம்தான் என்றாள் வேதனையோடு.
அப்புறம் என்ன மித்ரான்னு கூப்பிடுங்க
அவள் அவ்வாறு கூறியதும் உடல் இறுக மங்கை அப்படி எல்லாம் இல்ல
வேற எப்படின்னு சொல்லு விஷ்வா
மித்ரா இப்ப நாம தேவையில்லாம விவாதம் பண்ண வேண்டாம்.
இப்பவும் நான் உன்னை என் உறவாத்தான் அழைத்துப் போக கேட்கிறேன்
அது நடிப்பாக இருந்தாலும் கூட" என்றான் தன் இயல்புக்கு மீண்டு.
அப்போது தேவ் பதட்டத்தோடு உள்ளே வந்தான்.
விஷ்வா சாய் கால் பண்ணியிருந்தான்
உங்க பாட்டிக்கு உடல்நிலை சரியில்லையாம்
ஹாஸ்பிடலில் அட்மிட் பண்ணி இருக்காங்களாம்.
என்ன தேவ் சொல்ற?
அதுக்குள்ளவா?"என்றான்.
"டேய் அவங்களுக்கு உண்மையாலும் உடம்பு சரியில்லை
விஷ்வா இதை எதிர்பார்க்கல
ம்ம்ம்ம்
இப்போ என்ன பண்றது
விஷ்வா.பிளான்படி இன்னைக்கு நைட் கிளம்பலாம் என்றான்.
மித்ராவை பார்த்த போது அவளும் சரி போலாம் என்றாள்.
அப்போது அங்கு வந்த கவி "அப்படி என்றால் மித்ரா நீ ஆமாம் கவி விஷ்வா சொன்ன பிளான்படியே செய்யலாம்.
அவள் இவ்வாறு கூறிய போது தேவ் மற்றும் கவி மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
விஷ்வா மட்டும் முகத்தில் எந்த ஒரு பாவனையும் காட்டாமல் "சரி நாம் இரவு கிளம்பலாம் என்று கூறி சென்று விட்டான்.
இரவு அனைவரும் உறங்கிய பிறகு எந்த ஒரு சத்தமும் இல்லாத போது அவர்கள் கிளம்பினார்கள்.
மித்ரா ரெடியாகி கவியின் உதவியுடன் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
வெள்ளையில் பிங்க் நிற பூக்கள் போட்ட லாங் ஸ்கர்ட்டும் பிங்க் நிற டாப்சும் அணிந்திருந்தாள்
முதுகு வரை மட்டுமே இருந்த அவளது அடர்த்தியான கூந்தலை கவி அவளுக்கு போனி டெயில் போட்டிருந்தாள்.
அப்போது அங்கு வந்த விஷ்வா கவியிடம் "நீ போ நான் அவளை அழைத்து வருகிறேன்"என்று கூறினான்.
கவி சென்றவுடன் அவளின் அருகில் வந்த விஷ்வாவிடம் "இப்போ ஏன் கவிய போக சொன்னீங்க? " என்றாள்.
இப்போல்ல இருந்து நம் நாடகம் தொடங்குகிறது
இப்பொழுது இருந்தே நீ என் அருகாமையை இயல்பாக ஏற்க வேண்டும்
என் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் ஷார்ப்
அதும் என் பாட்டி மற்றும் மாமா அவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்".
அவன் நாடகம் என்று கூறியவுடன் இறுகிய மித்ரா "மற்றவர்கள் முன் நடித்தால் போதும்" என்றாள்.
அவள் அவ்வாறு கூறி முடித்த போது விஷ்வா அவளின் மிக அருகில் நின்று இருந்தான்.
பின் அவளின் இடையில் கை கொடுத்து அவளை ஏந்திக் கொண்டான்.
அதிர்ச்சி அடைந்த மித்ரா தன் அடிபடாத கைகளால் அவன் கழுத்தை வளைத்துக் பிடித்துக் கொண்டாள்.
அவளின் அதிர்ச்சியை பார்த்த விஷ்வா "ஏதோ நான் உன்னை முதல் முறை தூக்குவது போல் ரியாக்சன் காட்டாத" என்று நக்கலாக கூறினான்.
அவன் அவ்வாறு கூறியபோது மித்ராவால் பல்லைக் கடிக்க மட்டும்தான் முடிந்தது.
கார் வரை அவளை கையில் ஏந்திக் கொண்டு வந்து பின் இருக்கையில் சாய்வாக அமர வைத்தான்.
அவளின் பாதுகாப்பையும் வசதியும் சரி செய்து கொண்டே காரை ஸ்டார்ட் செய்தான்.
அவன் அவளை விட்டு நகர்ந்த போது மித்ராவின் கன்னம் அவள் உடையின் நிறத்தை கொண்டு இருந்தது.
இவர்களின் செயல்களை பார்த்த கவி மற்றும் தேவ் அதிர்ச்சியாய் இருந்தனர்.
இவ்வாறு அவர்களின் வாழ்க்கைப் பயணம் தொடங்கியது.
 
Last edited:
Top