Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 25

Advertisement

Beautiful update.The opening scenes and Satya ‘s interactions with the family bring a smile. Though Satya and Raga had erred by trying to explore the possibility of a relation ship which had no future they are seeing reason.Satya was quite articulate in his convo with Raga. Though Raga might disclose her liking and feelings for him ,would agree to Satya’s decision to part ways and stick to his decision of marrying Mridu
 
ஏன்டா டேய் இதெல்லாம் உனக்கு முன்னாடியே தெரியாதாடா. ஷேர், பேட்டி, சொந்தம் பந்தம் எல்லாம். ராகாவை வரச்சொல்லி சுத்தும்போது தெரியலையாடா?. சோத்தைத் தின்னுட்டு பணம் குடுக்காம பிரண்டைப் பாத்ததும் ஓடிவந்தியே அப்பத் தெரியாதா தடிமாடே??. கண்ணையும் மனசையும் அலைய வுட்டுபோட்டு ராகாகிட்ட சொல்லாம அமுக்கானா இருந்துட்டு இப்பவந்து டீ ஆத்திகிட்டு இருக்கே. ??????????????
 
சத்யாவோட இந்த அதிரடி நல்லா இருக்கு.... தன்னோட சூழ்நிலையை ராகா கிட்ட தெளிவா சொல்லிட்டான்... இதுக்கு மேல என்ன பதில் எதிர்பார்க்குறான்... அவ வேறென்ன சொல்ல முடியும்... சத்யாவை விட்டு விலகுறதை தவிர.. இப்படி ஒரு சூழ்நிலையிலயும் என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்ல ராகா immatured இல்லை... அவளே நோ சொல்லணும்னு எதிர்பார்க்கிறானோ... இவன் மேல தப்பு இல்லைனு prove பன்றானோ....
 
ஏன்டா டேய் இதெல்லாம் உனக்கு முன்னாடியே தெரியாதாடா. ஷேர், பேட்டி, சொந்தம் பந்தம் எல்லாம். ராகாவை வரச்சொல்லி சுத்தும்போது தெரியலையாடா?. சோத்தைத் தின்னுட்டு பணம் குடுக்காம பிரண்டைப் பாத்ததும் ஓடிவந்தியே அப்பத் தெரியாதா தடிமாடே??. கண்ணையும் மனசையும் அலைய வுட்டுபோட்டு ராகாகிட்ட சொல்லாம அமுக்கானா இருந்துட்டு இப்பவந்து டீ ஆத்திகிட்டு இருக்கே. ??????????????
உண்மை தான் sis... அப்போவே தெரியாதா.. அவளை corner பண்ணி அவளே மிருதுவ கல்யாணம் பண்ணிக்கோ ன்னு சொல்லணும் னு நினைக்குறான் நல்லவன்...
 
உண்மை தான் sis... அப்போவே தெரியாதா.. அவளை corner பண்ணி அவளே மிருதுவ கல்யாணம் பண்ணிக்கோ ன்னு சொல்லணும் னு நினைக்குறான் நல்லவன்...
ராகாவைப் பத்தி இன்னும் பயபுள்ளக்கு தெரியலை சிஸ். ராகா வேண்டாம்ன்னும் பிரேக்கப் பண்ணிக்கிறேனும் சொன்னதுக்கு அப்பறம் பொறுக்கமுடியாம போன்மேல போன் போட்டு எடுக்கலைன்னதும் நேருல வந்துட்டான் சிஸ்.
 
Top