Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மனதிலோர் மோகன ராகம் - 16

Advertisement

சத்யா உனக்கு என்ன வேணும் என்று ஒரு தெளிவு இல்லை, ???????.
விதி யாரை விட்டது ?.
விதி வலியதுன்னு சும்மாவா சொன்னாங்க.... சத்யாவின் விதி எப்படிப்பட்டதோ? நன்றி தோழி:)
 
ராகாவோட எண்ணம் நடக்குமா? சத்யா ராகாகூட இருக்கறதை நிம்மதியா ஃபீல் பண்ணறானே. சத்யா மனசை தெளிவுபண்ணி மிருது கிட்ட பேசுனாதான் சரியாவரும்
ராகாவோட எண்ணமோ, சத்யாவின் ஆசையோ என்ன நடக்கும்னு இருக்கோ அதானே நடக்கும்... மிருதுகிட்ட பேசிடுவான்னு தான் நினைக்கறேன்.. பார்ப்போம்...
 
Sathya manasathi be like ;enna enna solluran paaruga ????ithula miruthula yen marriage ku varala???oru Vela unmai therijurukumo??
என்னங்க கம்பிகட்டற வித்தையெல்லாம் சொல்லறான். இதெல்லாம் ரொம்ப தவறுங்க... :) :) :)
 
Top