மகன்றில் ஒத்தாள் - 7

Advertisement

அடிப்பாவி பட்டுனு கேட்டுட்டா.. ? இப்படி எதுவும் நடந்துடக் கூடாதுன்னு தான் மணி வேலையை விட்டு உன் கண்ணுல சிக்காம ஓடிட்டு இருந்தானோ.. ? உன் அப்பா எப்படி இதுக்கு சம்மதிப்பாரு... வேலை இல்லாதவனுக்கு பொண்ணு கொடுக்க உங்க வீட்ல ஒத்துப்பாங்களா.. அதை விட மணி அம்மாவை நினைச்சு பார்த்தியா..
 
யாழி ஹா ஹா அதிரடி சூப்பர் ????
மணி எது நடக்க கூடாதுனு ?????ஓடினீயோ அதுவே நடந்துடுச்சி ????
.
 
உன்னை பத்தி மட்டுமே யோசிட்டு இருக்கு யாழி ... மணி பத்தி யோசிகமால் உன்னோட விருப்பத்தை சொல்லுற நீ...
 

Advertisement

Advertisement

Back
Top