ஆதித்யா கரிகாலன் எனக்கு ரொம்ப பிடிக்கும்... சோழ சமராஜயத்தின் முடி சூடிய இளவரசன், பல போர் கண்ட மாவீரன், இன்றும் நாம் கண்டு வியக்கும் கல்லணையின் கதாநாயகன்... இவரை கொன்றது யார்???? என்ன மனுஷன் பா இந்த கல்கி இந்த கதை ல ஒரு கேள்வி கேக்கணும்னு நினைச்ச கூட இந்த கதைல வர அவர எழுதுன உரைநடை ல கேக்க வைக்கிறரு பாருங்க... நான் இந்த கதையை 2002 ல படிச்சேன்.. இன்னும் இந்த கதைய மறக்க முடியல பாருங்க.....