அருமையான பதிவு
சுமங்கலி ஒரு பெரிய குடும்பத்தின் புத்திசாலி
மருமகள்னு அத்தனை தெளிவா
புரியவைக்கிறாங்க அம்மா
மகனுக்கும்
தக்காளி மாமியார்
மலர் மனசு தவிப்பு பாவமா இருக்கு
இது re run ஸ்டோரி மாதிரியே இல்லை...... படிச்ச ஸ்டோரி மாதிரியே இல்லை.....
புதுசா, பிரெஷா படிக்கிற பீல் தான் வருது எப்போ படித்தாலும்.......
அது தான் சரண் 'ஸ் மேஜிக் ??