புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 6.1 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம்6.1 ஒரு மாதம் கடந்த நிலையில் வேலு தினமும் பூர்ணா வீடு சென்று , சிறிது நேரம் வள்ளி அத்தையுடன் பேசுவதை வழக்கமாக்கி கொண்டான். தன் பொருட்டு அவர் குற்ற உணர்ச்சியில் வாழ்வதை அவன் விரும்ப வில்லை. தன் தாய்க்கு சம்முவை பிடிக்காது என தெரியும்...
tamilnovelwriters.com