புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 5.1 - Tamil Novels at TamilNovelWriters
புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 5.1 மதுரை சென்று வந்து ஒரு வாரம் கடந்த நிலையில் , வேலுக்கு யோசனை எல்லம் சம்முவே. அன்று அவளிடம் எப்படி கேட்ட போதும் தன் கல்யாண வாழ்வு பற்றி வாய் திறக்கவில்லை , வெளியே விசாரிக்கலாம் தான் ஆனால் உண்மை பாதிக்க பட்டவரிடம் அல்லவா கேட்க வேண்டும். அதனால் தான் வள்ளி அத்தைய...
tamilnovelwriters.com