ரொம்ப நன்றி சகி, உங்க விமர்சனம் ரொம்ப ஊக்க படுத்தூது.தொடர் ஆதரவு தாங்க.Excellent writing…நாங்களும் அங்கே ஆஸ்பத்திரியில் இருப்பதுமாதிரியே எழுதியிருக்கீங்க ஆராதனா? இத்தனைநாள் எங்கே இருந்தீங்க..ஏன் இதற்குமுன் எந்த கதையும் எழுதலை? நம்மை சுற்றி நடப்பது அவரவர் கோணங்களிலிருந்து எழுதவும்…இந்த கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தி மனதும், நியாய உணர்வும், கோபமும்…
எழுத்தாளர் தீபாவை நினைவு படுத்துகிறது..அவரின் பாண்டி குடும்ப கதைகளுக்குப்பிறகு
நீங்க எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கிறது…Keep writing this type of stories please..