Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புது மஞ்சள் புது தாலி அத்தியாயம் 13.1

Advertisement

ஆராதனா துரை

Well-known member
Member
 
என்னமாதிரியான எபி இது…உணர்ச்சிகரமாக இருக்கிறது..குழந்தை பவி படும்பாட்டைபடித்து கண்கலங்கிவிட்டது.. ஆராதனா கலக்கிட்டீங்க..நேரில் அந்த இடத்திலேயே இருக்கறமாதிரி இருக்கு..
 
வாய் வார்த்தையே வரமாட்டேங்குது. குழந்தைய நினைச்சா. இந்த தாமரை குழந்தைய படாதபாடு படுத்துனா. இப்ப குழந்தைய வச்சு தன்னைய ஏதாச்சும் சொல்லுவாங்களோன்னு மருந்தக் குடிச்சி வேலுவ படாதபாடு படுத்தி செயிலுக்கு அனுப்பிட்டா.
 
Top