வணக்கம் மக்களே.. எல்லாரும் எப்படி இருக்கீங்க? வெற்றிகரமா என்னோட முதல் கதை ஆழியின் காதலி எழுதி முடிச்சுட்டேன்..(யாரும் படிக்கலைனா COMPLETED NOVELS ல இருக்கும்.. படிச்சு பாருங்க..)
இப்போ என்னுடைய இரண்டாவது கதையை ஆரம்பிக்க போறேன்..
என் புதிய கதையை பத்தி சொல்லனும்னா.. மூவருடைய தேடல் சம்மந்தப்பட்டது.. அந்தத் தேடலினால் அவங்க இழந்தது என்ன? அடைந்தது என்னனு கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க..ஜாலி கேலி கலாட்டாவோட இருக்கும்.. நம்பி படிக்கலாம்..
கதையோட தலைப்பு - நீரினைத் தேடிடும் வேரென நான்..
இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்திருக்கும் அன்புத் தோழி விபா.
இப்போ என்னுடைய இரண்டாவது கதையை ஆரம்பிக்க போறேன்..
என் புதிய கதையை பத்தி சொல்லனும்னா.. மூவருடைய தேடல் சம்மந்தப்பட்டது.. அந்தத் தேடலினால் அவங்க இழந்தது என்ன? அடைந்தது என்னனு கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க..ஜாலி கேலி கலாட்டாவோட இருக்கும்.. நம்பி படிக்கலாம்..
கதையோட தலைப்பு - நீரினைத் தேடிடும் வேரென நான்..
இந்த கதைக்கும் உங்களுடைய ஆதரவை எதிர்பார்த்திருக்கும் அன்புத் தோழி விபா.