Nice
Nirmala vandhachu ???மக்களே சோ சோ சாரி... எபி போடவே மறந்து போயி... அதான் ரெண்டு எப்பியா போடுறேன் இன்னைக்கு...
மழை 8 - Tamil Novels at TamilNovelWriters
“என்னடி ரெண்டு நாளா உன் ரோமியோவ ஆளே காணோம்?” கௌசியின் தோழி கிண்டலாய் ஆரம்பித்தாள். மதிய உணவு இடைவெளியில் மரத்தடியில் அமர்ந்து அப்போது தான் உணவு டப்பாவை திறந்திருந்தாள் கௌசி. “யாருடி அந்த ரோமியோ?” அருகே இருந்த இன்னொரு தோழி புரியாமல் கேட்க, ‘சொல்லவா?’ என கௌசிக்கு ஜாடை காட்டி அவளை தவிக்க விட்டவள்...tamilnovelwriters.com
மழை 9 - Tamil Novels at TamilNovelWriters
“எதுக்காக என்னை தவிர்க்குற கௌசி?” கொஞ்சம் விட்டால் அழுதுவிடுவேன் என்ற பாவத்தில் நின்றுக்கொண்டிருந்தான் ஹரி. “இப்படி ரோட்ல வழி மறிச்சு நின்னா யாராது பார்த்து பிரச்சனை ஆகும்!” முன்னும் பின்னும் அவஸ்தையுடன் பார்த்துக்கொண்டே சொன்னாள் கௌசி. “அதான் தனியா பேசலாம் வா’ன்னு மூணு நாளா கூப்பிடுறேன்… நீ என்...tamilnovelwriters.com