இனி மழை பார்த்தால் மனோ கௌசி ஞாபகம் வரும் ???
இந்தக் கதையை பேர் சொல்லாம எழுதி கண்டுபிடிக்க சொல்லிருந்தா சத்தியமா ஒருத்தரும் பிரியா சொல்லிருக்க மாட்டாங்க.... அந்தளவுக்கு உன் கதைகளில் இருந்து வித்தியாசமா இருந்தது..... ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது ??????????