எ லவ் 6 - Tamil Novels at TamilNovelWriters
நால்வரும் நாலாப்பக்கமாய் அமர்ந்து பல நிமிடங்கள் கடந்திருந்தது. அப்போது கேட்ட அந்த குரலுக்கு பிறகு எந்தவித சத்தமும், அரவமும், அச்சுறுத்தும் அமானுஷ்ய ஐட்டங்களும் நடக்காமல் இருக்க, வித்தகனை தவிர மீதி மூவரின் இறுக்கமும் தளர்ந்திருந்தது. மனதை கவ்வியிருந்த பயம் அகண்டிருக்க, சற்று ஆசுவாசமாய் அவர்கள்...
tamilnovelwriters.com