இராஜேந்திர சோழன் காலத்து சம்பவங்கள் அடங்கிய ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு, புதிய சிறுகதை ஒன்றை படைத்து, மல்லிகா மணிவண்ணன் தளத்தில் பதிப்பித்து உள்ளேன். உங்கள் ஆதரவையும், அன்பையும் தர அன்புடன் வேண்டுகின்றேன்.