Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

பனித்துளி

Advertisement

Gayathri vinothkumar

New member
Member
கற்றைப்புல் குழல்மேலே
மரகதப்பச்சை மலர் போலே
மணக்காத மௌனம் கண்டு
பறிக்காமல் பட்டுப்போனதே
சாலையோரப் புல்லின்மீது
பனித்துளி....


த.காயத்ரி வினோத் குமார்...
 
Top