கற்றைப்புல் குழல்மேலே
மரகதப்பச்சை மலர் போலே
மணக்காத மௌனம் கண்டு
பறிக்காமல் பட்டுப்போனதே
சாலையோரப் புல்லின்மீது
பனித்துளி....
த.காயத்ரி வினோத் குமார்...
மரகதப்பச்சை மலர் போலே
மணக்காத மௌனம் கண்டு
பறிக்காமல் பட்டுப்போனதே
சாலையோரப் புல்லின்மீது
பனித்துளி....
த.காயத்ரி வினோத் குமார்...