நல்ல கதை சிஸ்.
காமாட்சி- மருது பல விதமா பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிச்சாலும் நல்லபடியா காதலோட சுதாரிப்பா கொண்டு போறாங்க குடும்பத்தை. அழகன குடும்பமா மாறியாச்சு.
உண்மையிலேயே அந்த குழந்தை லிங்கேஸ்வரனை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. கேடு கெட்ட மீனா- ரகு இரண்டும் உருப்பட போவதில்லை. அவ்வளோ ஆத்திரம் இதுங்க மேல. அரவிந்த் - நோ கமெண்ட்ஸ்
மயிலு,சித்ராலாம் தண்ணி,எண்ணெய் மாதிரி பாட்டுக்காக போக வேண்டிய கேஸ்ங்க தான்