Uma saravanan.
யார் எழுதியிருந்தாலும் மிகவும் அருமை யாகவும் நன்றாகவே இருந்தது.
ஆனால் மனதை ரொம்பவும் நெகிழ்வித்தது . இன்னும் நம் சமுதாயத்தின் புரையோடிப் போய் உள்ள இந்த ஆணவக் கொலைகள் என்று மாறும் தெரியவில்லை. எழுதிய சகோதரிக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.