Nirmala vandhachu ???வணக்கம் மக்களே!
இன்றிலிருந்து கற்பனைத் தொழிற்சாலை நாவல் போட்டியில சக எழுத்தாளர்களோடு ஏட்டிக்கு போட்டியா நின்று உங்களுடன் பயணிக்க போகும் நான், 013!
என்னுடைய இந்த முயற்சிக்கு, உங்கள் பேராதரவை எதிர்ப்பார்க்கறதோட, கதை இறுதியில் விஷ்வா-தமயந்தி உங்க இதயங்களையும் கொள்ளை கொள்வாங்க என்று நம்பிக்கையுடன்...
கதை தலைப்பு_நின் விழிகளில் கண்டேன் நேசம்!
இதோ அத்தியாயம் 01 பதிவு செய்துட்டேன். கதைக்கான கருத்துக்களை மறக்காம என்கூட ஷேர் பண்ணிக்கோங்க மக்கா! கூடிய விரைவில் அடுத்த அத்தியாயத்தோட வர்றேன்.
அத்தியாயம் 01