Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நின் வதனம் மதுரமடி -10

Advertisement

அருமையான பதிவு
எத்தனை மோசமான மனிதர்கள்
 
பிரஹா சொத்துல மொத்த குடும்பமும் உட்கார்ந்து சாப்பிட்டுடு அவளை எப்படி எல்லாம் வேலைக்காரி மாதிரி நடத்தி இருக்காங்க..... 😡😡😡😡😡😡😡 பிரஹாக்கு பெத்தவங்க இல்லாததால எவ்வளவு கஷ்டம்... மகிக்கு இருந்தும் இல்லை.... 😔😔😔
 
அடப்பாவிகளா யாரு அந்த பொம்பளை? வண்டி ஏத்தி கொலை பண்ண முயற்சி பண்ணறது?.
தருணி உனக்கும் உன்ற அம்மாக்கும் இருக்குற பேராசைக்கு அளவே கிடையாது.
அனுபவிப்பீங்க இதுக்கு.
 
தருணி இனியாவது திருந்துவாளா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️....... அவ சொத்தை அனுபவிச்சிட்டு எவ்வளவு பெருந்தன்மை அவங்களுக்கு 😠😠🤦🏻‍♀️.... மரகதநாயகி எதுக்கு இந்த கொலைவெறி 😡😡😡..... மகிழனோட இறந்த காலம் என்ன🤔🤔🤔 ......
 
Top