Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேவார சந்தங்கள் - 5

Advertisement

கர்ணா ஃபேமிலி கிட்ட இருந்து தப்பிக்க பாபுகார யூஸ் பண்ணிருக்கா...அவனும் வந்தவரை லாபம்னு இருந்திருக்கான்...இவ்வளவு பண்ணிட்டு வாய் ஓவரா தான் பேசிருக்கா ரஞ்சனி😏

நெப்போலியன் ஏன் இவ்வளவு கேவலமா இருக்கான்...பிஸ்னஸ் மேட்டர்லாம் கௌரிக்கு தெரியுமா..

கர்ணா நல்லவன் தானா...அவனுக்கு என்ன பிரச்சனை..ரஞ்சனி பிரச்சனைய சொல்லவும் சால்வ் பண்றேன்னு சொல்றான்...அதுக்குள்ள தேவ் சரிபண்ணிட்டான்😍
 
எப்படிப்பா most of the கதைல உங்களையோ உங்க காதலையோ காப்பாத்த ஒரு அப்பாவிய பழி ஆக்கறீங்க🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

ஆந்திராகாரன் செஞ்ச புண்ணியம் தப்பிச்சிட்டான்....

சேது சார்க்கு எல்லாமும் தெரியும் போல....ஆனாலும் எதுக்கு இந்த family ல பொண்ணு எடுக்கனும்....

கௌரி ஒரே மர்மமா இருக்கா....

இந்தம்மா மட்டும் மூச்சுக்கு முன்னூறு தரம் அவனோட லவ் failure சொல்லி hurt பண்ணலாம்....அவரு மட்டும் இவங்களை புரிஞ்சிட்டு அமைதியா இருக்கனுமாம்... எந்த ஊரு நியாயம்னு தெரியலை....

கர்ணாக்கு காலேஜ் படிக்கும் போது என்ன பிரச்சினை????
 
Last edited:
Top