அந்த நாங்க- வில் சிவரஞ்சனி இல்லை தானே கா
ஓ வந்தது பெண்ணா.. பாட்டு நீங்க பாடினா, நாங்க இந்த பாட்டு பாடுவோம்ல..
அண்ணனும் தான் கூட வந்தான். அவனுக்காக எதுக்கு ஒரு வரியை எழுதணும்னு, நான் தான் சொல்லாம விட்டுட்டேன் உதயா சிஸ்போன எபில ஒன்னும் சொல்லாம அண்ணன் கூட பொட்டிய கட்டிட்டு போனா என்று தானே சொன்னீங்க ஆனால் அண்ணனை துரத்தி விட்டுட்டு புருஷன் கூட ஜாலியா ஜோடி போட்டு கிட்டு தான் வந்திருக்கா