Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடியுனைச் சரணடைந்தேன் - 20

Advertisement

அருமையான பதிவு வதனி☺☺☺.மீண்டும் அரக்கர்களின் ஊடுருவலா என்று பத்ரன் நினைக்கிறார் என்றால் ஏற்கனவே இதைபோல நடந்துள்ளதா???.
Thank u ❤️
 
என்ன மலை மக்கள் என்றால்.யாரும் ஏன் மதிப்பது இல்லை...அவங்களும் மனுசர் தான்... வெற்றி அவனுக்கு நல்ல தண்டனை தரணும்....சும்மா விடக் கூடாது... இந்த மங்கை சரியான லொட லொட காமெடி பீஸ்
 
பாவம் அரூபி அண்ட் அவங்க தாத்தா... புகழ் வருவான்... இந்த சம்பவத்தால் நடந்த நல்லது பத்ரான் கொஞ்சம் இளகி வந்தது தான்
 
Top