Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தேடியுணைச் சரணடைந்தேன் - 9

Advertisement

அருமையான பதிவு
தபேரா பேச்சு மனச தொட்டது
 
இந்த மூலிகை மருததுவம் எல்லாம்.இன்னும் இருக்கா.. எங்கோ ஒரு இடத்தில் தான இருக்கும்.. குளியல் தான் ஆனால் அதுக்கு எவ்வளவு கஷ்டம்... மேடம் மனசுல அவன் வந்தாச்சு ஆனாலும் நிதர்சனம் புரிஞ்சா பிள்ளையா இருக்குது... இந்த காதல் வந்தாலே கஷ்டம் தான் போல டா சாமி... என்ன கொடுமை.... தபேரா ரெண்டு பேரோட மனநிலை கணிசசுட்டார்... அவன் விட்டுட்டு போவாணா??? காதலியை கூட்டி போவானா அந்த கட்டுகளை உடைத்து வெயிட்டிங்
 
சற்று கனமான பதிவு வதனி??.காட்டு ராணி கட்டுப்பாடுகளை தகர்த்து வருவாளா?.
 
அருமை... ஆரூபி பேசியது எல்லாம்.புகழ் கேட்டுட்டு தான் இருகாணா....
 
Top