Thank uஅருமையான பதிவு வதனி???.தங்கச்சிக்கு நாய் கடிச்சிருச்சுன்னு சொல்றது போல எப்ப பார்த்தாலும் அவருக்கு நான் வேணாம்னு சொல்லிட்டு இருக்காளே காட்டுராணி,
இதுல அவகள புடிக்கும்,அவுகள மட்டும் தான் புடிக்கும்னு சொல்றா.புகழ் வந்தா தான் இதுக்கு
ஒரு முடிவு கிடைக்கும்???.