Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் -அவிரா( பகுதி - 4)

Advertisement

Aviraa

Well-known member
Member
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா
பகுதி - 4

" ரதி செல்லம், மச்சானுக்கு, ஸ்ட்ராங்கா காபி' போட்டு மேலே எடுத்துட்டு வா..." என சிரித்துக் கொண்டே பாண்டியன், வானதியிடம் .ேகட்க...

அவன் ... சொன்ன மச்சான் விழிப்பில் ... என்ன? மச்சானா ? " என அதிர்ந்து நின்றிருந்தவளின் ..முன் சொடக்கிட்டு..

என்ன? நடிகை சவீதா (கற்பனை ஹீ). சொல்லுற , "ஹாய் மச்சான்ஸ்" போல இருக்கா...
வானதி ,, அவனுக்கு பதில் சொல்லலாமல் ... ஆம் என்பது போல தலை குனிய.

அவள் தலை குனிந்தவிதத்திலே, இதை தான் எதிர்பார்த்தேன். என்பதைப் போல் ..

"அதே மச்சான் தான் பேபி., நடிகை சவீதா கூப்பிடுற மாதிரியே .... செக்ஸியா ... ஹஸ்கியா . ..எங்க ஒரு முறை மச்சான்னு கூப்பிடு .. என பாண்டியன் குழைந்த குரலில் கூறி... சற்று நெருங்கி அவள் முகத்தைப் பார்த்தான்...


அவன் அண்மையை உணர்ந்தவள் தலை நிமிராமலே...."சும்மா கூப்பிடக் ெசால்லி இருந்தாலே, கூப்பிட ட்ரை பண்ணி கூப்பிட்டு இருப்பேன்.. பொருக்கி .. அந்த
நடிகைப் பேரைச் சொல்லி, கருமம், கருமம், எனக்கு என்ன என்னவோ.' தோணுதே!..... இதுல இவனுக்கு என் கையால காப்பி, வேற வேணுமாம்.
இருடி., காப்பில;பாலுக்குப் பதில், பால்டாயில....கலக்குறேன்.. என மனதினுள் அவனுக்கு அர்ச்சனை செய்தவள்.. வெளியே...

" கொஞ்சம் டையம் கொடுங்க ... அப்படி கூப்பிட,, இப்போ ,காபி போட்டுட்டு வரேன் ... என்றவள் அவனின் , பதிலை எதிர்பார்க்காமல், ஹாலின் ஒரு முளையில், இருந்த .. " ஓபன் டைப் " சமையலறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்.

கைகள் அதன் பாட்டுக்கு, காப்பி கலக்க தேவையானவற்றை, எடுக்க மனமோ, நமக்கு வேலை செய்ய, எத்தனைப் பேர் நம் வீட்டுல இருக்கிறாங்க.. பொறுக்கி, இவனுக்கு நாம காப்பி போடணுமா?... என நினைக்க....சில நொடிகளில் மாறிய தன் வாழ்க்கையை எண்ணி
கசந்த முறுவலுடன், "காப்பியுடன், மேலே சென்று, முதலில் திறந்திருந்த அறைக்குள் நுழைந்தாள் ...
அறையின் நடுவே, போடப்பட்டிருந்த ; ஆளை அமுக்கும், மெத்தையின், ஒரத்தில், வலது கரத்தை மறைத்து, படுத்திருந்தான..பாண்டியன்..

பெண்ணவளின் "காப்பி " என்ற குரலில், எழுந்து... அமர்ந்தான்..

"இங்கே .. உட்காரு.... ரதி." என தன்னருகே மெத்தையைத் தட்டிக் காட்டினான்..

அவனின் ரதி... என்ற அழைப்பில், மனதில் "இவன் பெரிய இந்திரன், பொறுக்கி ...என்னைய ரதிங்குறான்... அவனை தாளித்தவள்.. அவன் அருகே அமராமல், அவன் முன் காப்பிக் கோப்பையை நீட்டினாள்..

தான் சொல்லி,அவள் அமராததால், உக்கிரப் பார்வையை அவளை நோக்கி...பாண்டியன் சட்டென்று வீச... பட்டென்று அவனருகே அமர்ந்து, அவன் எதிரே ...கோப்பையை நீட்டிருந்தாள்..

"ம்ம்.. முதலில் நீ, குடி.. அப்புறம் மீதியை நான் குடிக்கிறேன்... ஏன்னா?.. காப்பில;பாலுக்குப் பதில், பால்டாயில கலந்து இருந்தினா.. அதுக்குதான்
என்க..

, நம் மனத்துக்குள் நினைத்ததை எப்படி.. இவன் கண்டுபிடித்தான் என... அதிர்ந்துப் பார்த்தாள் அவனை.

அவள் அதிர்ச்சியில் .."அப்போ ., அப்படி தான் நினைச்ச..ம்ம்.".. என்க..

அவளோ.. தன்னை மறைக்க, சூட்டுடன் வேகமாக காப்பியை பருக ஆரம்பித்தாள்.

அவள் பாதியை குடித்ததும், மீதியை பிடிங்கியவன்.. சாய்வாக சாய்ந்து ... அமர்ந்து ..அவளை விழிகளால் பருகியவாறே, காப்பியை பருக ஆரம்பித்தான் .....

அவன் பார்வையால் உண்டான ... கோபத்தாலும், இதற்கு முன் எந்த ஆண் மகனின் அருகிலும், இவ்வளவு ... நெருக்கமாக அமர்ந்து இராததாலும் ... அவன் அண்மை ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்த .. நெளிந்தவாறே அமர்ந்திருந்தவளின் .. கைப்பற்றி, இப்போ நீ போட்ட காப்பிய குடிக்கிறேன்... நைட்டுக்கு" உன்னையே குடிக்கிறேன்" என அவளை விழியால் விழுங்கியவாறு கூறினான்.

அதில், மனம் தடத்தடக்க.. அவனருகே
மூச்சு விடாமல் ... நெருப்பு மேல் அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தவளின் .. கரத்தைப் பற்றி தன் போனை வைத்து ..

"உன்னோட முதல் கட்டளை.. அதாவது, உன் அம்மாவுக்கு .. கால் பண்ணி, எனக்கு ஒருத்தனை பிடிச்சிருக்கு. அதனால் அவன் கூட ; ஒரு மாசம் . அவனுக்கு வப்பாட்டியாக .. இருந்துட்டு வரேன்னு .. அதுவரை என்னைய தேடாதீங்கனு .. சொல்லு... என சிங்கத்தின் இரையைக் கொல்லும் குரலில் பாண்டியன் கூறினான்.

இவ்வளவு நேரம் ... அவன் மீதிருந்த கோவம் ேபாயி .. அதீத வெறுப்பு அவன் மீது தோன்ற.. அதையும் கண்டு பிடித்து விடுவானோவென அவசரமாக தன் ... கண்களை மூடித் திறந்தவள் ... சிங்கத்தின் பிடியில் வந்தாச்சு ..இனி இதை விட கேவலங்களையும் அனுபவிக்க ... வேண்டும் ... எப்படியும் ., இவனிடம் தன் மானம் போகும் முன் ... தன் உடல் மீது வெறிக் கொண்ட இவனைக் கொல்ல வேண்டும் .... இல்லையெனில் ... .இவன் படி நடந்து இவனிடமிருந்து தன் பெற்றோரையும், சொத்தையும் காப்பாற்றி விட்டு,

.. தன் அழகால் தான் அவர்களுக்கு இந்த துன்பம் .. தானும் தன்னின் இத்தகைய செயலால் அவர்களுக்கு அவ பெயரை வாங்கித் தர கூடாது.. மேலும் .... இவனிடம் தன் கற்பை பறிகொடுத்த... பின்... உயிர் வாழ கூடாது என தீர்மானமாக மீண்டும் தன் முடிவை மறு பரீசிலனை செய்தவள்..


தன் அன்னைக்கு அழைத்து, அவன் கூறியது போல, மொபலை ஸ்பீக்கரில் போட்டு கூறினாள். ...

அந்தப் புறமோ, அவள் தாயோ.. "எல்லாத்திலையும், என் பொண்ணு, வேகமாக இருக்கிறா... படிக்கும் போது, சரி, படிச்ச பின்னாடி.யும் சரி.....அவ்வளவோ சந்தோஷப்பட்டுட்டு இருக்கோம் நாங்க .. மேலும், தொழிலை கத்துக்கிட்டு, அப்பாவை விட பெரிய ஆளாக வருவேன்னு , நினைச்சு .. பூமிக்கும், வானத்துக்கும், குதிச் சுட்டு இருக்கிற எங்க , மனசுல இப்படி நெருப்பை அள்ளி கொட்டுேயடி. ..... பாவிமகளே!...இதுவரை காதல்னு .. கூட சொன்னதில்லையே டி., எப்படி இப்படி ஆன.. பெத்தவ கிட்டையே, ஒருத்தனுக்கு வப்பாட்டியா.. இருக்கேனு
சொல்லுறதை... கேட்டு நான் இன்னும் உயிரோட வா? .. இருக்கேன்" எனக் கண்ணீரோடு அவர் பதற ..

"அம்மா.. இப்ப இது எல்லாம், ரொம்ப சகஜம், ஓவரா டென்ஷன் ஆகாம இரு .. அப்புறம் இதைப்பத்தி அப்பாகிட்ட சொல்லாதே... என்னைய கேட்டா.. ப்ரெண்ட்ஸுக்க கூட டூர் போயி இருக்கேனு சொல்லு, ஒரு மாசத்துல வந்துடுறேன்.. எதையாவது சொல்லி சமாளி... அப்புறம். என் நம்பருக்கு .. இனி கூப்பிட்டு தொந்தரவு பண்ணாதே! என்றவள், போனை அனைத்து ..மெத்தையில் போட்டுவிட்டு, " கைகளால் முகத்தை மறைத்து குலுங்கி, அழ ஆரம்பித்தாள்..

"என்ன ரொம்ப வலிக்குதா.. இது நீயா, தேடிட்ட வினை.. நான் ஒண்ணும் பண்ணறதுக்கில்லை;... சீக்கிரம், முகத்தை கழுவிட்டு, வா உனக்கு, ட்ரெஸ், எடுத்துட்டு, அப்படியே ஹோட்டலில் சாப்பிட்டுட்டு, வரலாம்... உனக்கு ஜஸ்ட் 5- மினிட்ஸ் தான் டைம்... என்று விட்டு கீழே சென்று விட்டான்.. காரை எடுக்க ...

வானதியோ.. கண்களைத் துடைத்து விட்டு, இனி எதற்காகவும் இவன் முன் அழகூடாது.. ஒரு கம்பெனியை நிர்வாகம் பண்ணும் நானே.. உடைத்துப் போனால்.. எப்படி.. தைரியமாக அனைத்தையும் நாம், பேஸ் பண்ண வேண்டும் என நினைத்தவள்.. மீண்டும் பாண்டியன் கூறிய, "இது நீ யா தேடிட்ட வினை ". என்ற பதத்தை ஆராயாமல் விட்டு விட்டாள்..
முதலில், உடை எடுக்க பெரிய ஜவுளி கடலுக்கு சென்றவர்கள் .. முதலில் விலை உயர்ந்த பட்டுப்புடவையை எடுத்து, அவளின் காதில், இது உன்
ஃப்ஸ்ட்டு நைட்டுக்கு .. என்ன எனக்கு ஃப்ஸ்ட்டு நைட் இல்லையானு தெரிஞ்சுக்கிட்டே கேட்காதே என்றவன். அவளை தொடாமலும், உரசாமலுமே ... அவளை சீண்டிப் படுத்தியெடுத்தே, மற்ற துணிகள், நகைகள் .. என அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கினான்.


ஒரு வழியாக அவனுடன் போராடி, தனக்கு வேண்டிய அனைத்தையும், வாங்கிவிட்டு, உணவையும் பேருக்கு கொரித்து விட்டு, பாண்டியன் உடன் ....வீட்டை அடைந்தாள் வானதி -

வீட்டினுள் நுழைந்த உடனே, இதை எல்லாம் மேலே என் ரும்மினுள் வைச்சுட்டு, ரெஸ்ட் எடு; மச்சான் ஒரு முக்கியமான வேலைக்குப் போயிட்டு, வந்துட்டு, நம்ம முக்கியமான வேலையை ஆரம்பிக்கலாம் .. என்றவன் அடுத்த நொடி மாயமாகி இருந்தான் ....

அவன் அழுத்தி கூறியதிலேயே .. அந்த முக்கியமான வேலை எதுவென்று புரிய ... தன் பாதுகாப்பிற்காக சமையலறையில் காய் வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு, மேலேச்சென்றவள்.. மெத்தையின் அடியில் வைத்து விட்டு, தன்னுடைய பொருட்களை வெறுப்பாக .
.வாட்ரோப்பில் எறிந்து விட்டு .. அவனைப் பற்றி ... அவன் யார் என ஏதாவது துப்பு கிடைக்குமா? என அவ்வறையை ஆராய... அவள் திறந்ததை தவிர மற்ற
வாட்ரோபகள்... பிரோ, டேபிள் ட்ரா .. என அனைத்தும் பூட்டியிருந்தது.. ச்சே'' என்றவள் ... ஷோபாவில் மேல் இருந்த மடிக்கணினயப் பார்த்தவள்... ஆர்வமாக அதை எடுத்து, தன் மடியில் வைத்து .ஷோபாவில் அமர்ந்தவள் ..

அதை திறக்க பல வழிகளிலும் முயற்சித்து, முடியாமல் ...வெறுப்பாக ஷோபாவின் மீது போட்டுவிட்டு .. நேரத்தைப் பார்க்க, அது பத்து என பல்லிளித்தது ... வெளியே சென்று மற்ற இடத்தில் தேடலாம் என வெளியேற அவள் எழவும், கதவு திறக்கவும் சரியாக இருந்தது.....

கதவை மூடி, அதன் மீது சாய்ந்து நின்றிருந்தவனை சிறு... நடுக்கத்தோடுப்பார்த்தவள்.. "போச்சு, வந்துட்டான் பொறுக்கி, இனி விடிய, விடிய "என்னை வைச்சு செய்யப் போறான் என நினைத்தவாறே, அவனை உற்றுப் பார்த்தவள்.. மேலும் அதிர்ச்சியில் நடுங்க வாரம்பித்தாள் வானதி நாச்சியார் ..

- பகை தொடரும்.,,,,,





...
 
போன கதைப் பகுதிகளுக்கு லைக்ஸ் அண்ட் கமெண்ட் போட்ட அனைத்து சகோதரிகளுக்கும் எனது நன்றிகள் பல..மேலும், எனை ஊக்கப்படுத்துமாறுக் கேட்டுக்கொள்கிறேன்..
 
தீராப் பகை, தீராக் காதல் - அவிரா
பகுதி - 4

" ரதி செல்லம், மச்சானுக்கு, ஸ்ட்ராங்கா காபி' போட்டு மேலே எடுத்துட்டு வா..." என சிரித்துக் கொண்டே பாண்டியன், வானதியிடம் .ேகட்க...

அவன் ... சொன்ன மச்சான் விழிப்பில் ... என்ன? மச்சானா ? " என அதிர்ந்து நின்றிருந்தவளின் ..முன் சொடக்கிட்டு..

என்ன? நடிகை சவீதா (கற்பனை ஹீ). சொல்லுற , "ஹாய் மச்சான்ஸ்" போல இருக்கா...
வானதி ,, அவனுக்கு பதில் சொல்லலாமல் ... ஆம் என்பது போல தலை குனிய.

அவள் தலை குனிந்தவிதத்திலே, இதை தான் எதிர்பார்த்தேன். என்பதைப் போல் ..

"அதே மச்சான் தான் பேபி., நடிகை சவீதா கூப்பிடுற மாதிரியே .... செக்ஸியா ... ஹஸ்கியா . ..எங்க ஒரு முறை மச்சான்னு கூப்பிடு .. என பாண்டியன் குழைந்த குரலில் கூறி... சற்று நெருங்கி அவள் முகத்தைப் பார்த்தான்...


அவன் அண்மையை உணர்ந்தவள் தலை நிமிராமலே...."சும்மா கூப்பிடக் ெசால்லி இருந்தாலே, கூப்பிட ட்ரை பண்ணி கூப்பிட்டு இருப்பேன்.. பொருக்கி .. அந்த
நடிகைப் பேரைச் சொல்லி, கருமம், கருமம், எனக்கு என்ன என்னவோ.' தோணுதே!..... இதுல இவனுக்கு என் கையால காப்பி, வேற வேணுமாம்.
இருடி., காப்பில;பாலுக்குப் பதில், பால்டாயில....கலக்குறேன்.. என மனதினுள் அவனுக்கு அர்ச்சனை செய்தவள்.. வெளியே...

" கொஞ்சம் டையம் கொடுங்க ... அப்படி கூப்பிட,, இப்போ ,காபி போட்டுட்டு வரேன் ... என்றவள் அவனின் , பதிலை எதிர்பார்க்காமல், ஹாலின் ஒரு முளையில், இருந்த .. " ஓபன் டைப் " சமையலறைக்குள் சென்று புகுந்துக் கொண்டாள்.

கைகள் அதன் பாட்டுக்கு, காப்பி கலக்க தேவையானவற்றை, எடுக்க மனமோ, நமக்கு வேலை செய்ய, எத்தனைப் பேர் நம் வீட்டுல இருக்கிறாங்க.. பொறுக்கி, இவனுக்கு நாம காப்பி போடணுமா?... என நினைக்க....சில நொடிகளில் மாறிய தன் வாழ்க்கையை எண்ணி
கசந்த முறுவலுடன், "காப்பியுடன், மேலே சென்று, முதலில் திறந்திருந்த அறைக்குள் நுழைந்தாள் ...
அறையின் நடுவே, போடப்பட்டிருந்த ; ஆளை அமுக்கும், மெத்தையின், ஒரத்தில், வலது கரத்தை மறைத்து, படுத்திருந்தான..பாண்டியன்..

பெண்ணவளின் "காப்பி " என்ற குரலில், எழுந்து... அமர்ந்தான்..

"இங்கே .. உட்காரு.... ரதி." என தன்னருகே மெத்தையைத் தட்டிக் காட்டினான்..

அவனின் ரதி... என்ற அழைப்பில், மனதில் "இவன் பெரிய இந்திரன், பொறுக்கி ...என்னைய ரதிங்குறான்... அவனை தாளித்தவள்.. அவன் அருகே அமராமல், அவன் முன் காப்பிக் கோப்பையை நீட்டினாள்..

தான் சொல்லி,அவள் அமராததால், உக்கிரப் பார்வையை அவளை நோக்கி...பாண்டியன் சட்டென்று வீச... பட்டென்று அவனருகே அமர்ந்து, அவன் எதிரே ...கோப்பையை நீட்டிருந்தாள்..

"ம்ம்.. முதலில் நீ, குடி.. அப்புறம் மீதியை நான் குடிக்கிறேன்... ஏன்னா?.. காப்பில;பாலுக்குப் பதில், பால்டாயில கலந்து இருந்தினா.. அதுக்குதான்
என்க..

, நம் மனத்துக்குள் நினைத்ததை எப்படி.. இவன் கண்டுபிடித்தான் என... அதிர்ந்துப் பார்த்தாள் அவனை.

அவள் அதிர்ச்சியில் .."அப்போ ., அப்படி தான் நினைச்ச..ம்ம்.".. என்க..

அவளோ.. தன்னை மறைக்க, சூட்டுடன் வேகமாக காப்பியை பருக ஆரம்பித்தாள்.

அவள் பாதியை குடித்ததும், மீதியை பிடிங்கியவன்.. சாய்வாக சாய்ந்து ... அமர்ந்து ..அவளை விழிகளால் பருகியவாறே, காப்பியை பருக ஆரம்பித்தான் .....

அவன் பார்வையால் உண்டான ... கோபத்தாலும், இதற்கு முன் எந்த ஆண் மகனின் அருகிலும், இவ்வளவு ... நெருக்கமாக அமர்ந்து இராததாலும் ... அவன் அண்மை ஒரு வித ஒவ்வாமையை ஏற்படுத்த .. நெளிந்தவாறே அமர்ந்திருந்தவளின் .. கைப்பற்றி, இப்போ நீ போட்ட காப்பிய குடிக்கிறேன்... நைட்டுக்கு" உன்னையே குடிக்கிறேன்" என அவளை விழியால் விழுங்கியவாறு கூறினான்.

அதில், மனம் தடத்தடக்க.. அவனருகே
மூச்சு விடாமல் ... நெருப்பு மேல் அமர்ந்திருப்பது போல் அமர்ந்திருந்தவளின் .. கரத்தைப் பற்றி தன் போனை வைத்து ..

"உன்னோட முதல் கட்டளை.. அதாவது, உன் அம்மாவுக்கு .. கால் பண்ணி, எனக்கு ஒருத்தனை பிடிச்சிருக்கு. அதனால் அவன் கூட ; ஒரு மாசம் . அவனுக்கு வப்பாட்டியாக .. இருந்துட்டு வரேன்னு .. அதுவரை என்னைய தேடாதீங்கனு .. சொல்லு... என சிங்கத்தின் இரையைக் கொல்லும் குரலில் பாண்டியன் கூறினான்.

இவ்வளவு நேரம் ... அவன் மீதிருந்த கோவம் ேபாயி .. அதீத வெறுப்பு அவன் மீது தோன்ற.. அதையும் கண்டு பிடித்து விடுவானோவென அவசரமாக தன் ... கண்களை மூடித் திறந்தவள் ... சிங்கத்தின் பிடியில் வந்தாச்சு ..இனி இதை விட கேவலங்களையும் அனுபவிக்க ... வேண்டும் ... எப்படியும் ., இவனிடம் தன் மானம் போகும் முன் ... தன் உடல் மீது வெறிக் கொண்ட இவனைக் கொல்ல வேண்டும் .... இல்லையெனில் ... .இவன் படி நடந்து இவனிடமிருந்து தன் பெற்றோரையும், சொத்தையும் காப்பாற்றி விட்டு,

.. தன் அழகால் தான் அவர்களுக்கு இந்த துன்பம் .. தானும் தன்னின் இத்தகைய செயலால் அவர்களுக்கு அவ பெயரை வாங்கித் தர கூடாது.. மேலும் .... இவனிடம் தன் கற்பை பறிகொடுத்த... பின்... உயிர் வாழ கூடாது என தீர்மானமாக மீண்டும் தன் முடிவை மறு பரீசிலனை செய்தவள்..


தன் அன்னைக்கு அழைத்து, அவன் கூறியது போல, மொபலை ஸ்பீக்கரில் போட்டு கூறினாள். ...

அந்தப் புறமோ, அவள் தாயோ.. "எல்லாத்திலையும், என் பொண்ணு, வேகமாக இருக்கிறா... படிக்கும் போது, சரி, படிச்ச பின்னாடி.யும் சரி.....அவ்வளவோ சந்தோஷப்பட்டுட்டு இருக்கோம் நாங்க .. மேலும், தொழிலை கத்துக்கிட்டு, அப்பாவை விட பெரிய ஆளாக வருவேன்னு , நினைச்சு .. பூமிக்கும், வானத்துக்கும், குதிச் சுட்டு இருக்கிற எங்க , மனசுல இப்படி நெருப்பை அள்ளி கொட்டுேயடி. ..... பாவிமகளே!...இதுவரை காதல்னு .. கூட சொன்னதில்லையே டி., எப்படி இப்படி ஆன.. பெத்தவ கிட்டையே, ஒருத்தனுக்கு வப்பாட்டியா.. இருக்கேனு
சொல்லுறதை... கேட்டு நான் இன்னும் உயிரோட வா? .. இருக்கேன்" எனக் கண்ணீரோடு அவர் பதற ..

"அம்மா.. இப்ப இது எல்லாம், ரொம்ப சகஜம், ஓவரா டென்ஷன் ஆகாம இரு .. அப்புறம் இதைப்பத்தி அப்பாகிட்ட சொல்லாதே... என்னைய கேட்டா.. ப்ரெண்ட்ஸுக்க கூட டூர் போயி இருக்கேனு சொல்லு, ஒரு மாசத்துல வந்துடுறேன்.. எதையாவது சொல்லி சமாளி... அப்புறம். என் நம்பருக்கு .. இனி கூப்பிட்டு தொந்தரவு பண்ணாதே! என்றவள், போனை அனைத்து ..மெத்தையில் போட்டுவிட்டு, " கைகளால் முகத்தை மறைத்து குலுங்கி, அழ ஆரம்பித்தாள்..

"என்ன ரொம்ப வலிக்குதா.. இது நீயா, தேடிட்ட வினை.. நான் ஒண்ணும் பண்ணறதுக்கில்லை;... சீக்கிரம், முகத்தை கழுவிட்டு, வா உனக்கு, ட்ரெஸ், எடுத்துட்டு, அப்படியே ஹோட்டலில் சாப்பிட்டுட்டு, வரலாம்... உனக்கு ஜஸ்ட் 5- மினிட்ஸ் தான் டைம்... என்று விட்டு கீழே சென்று விட்டான்.. காரை எடுக்க ...

வானதியோ.. கண்களைத் துடைத்து விட்டு, இனி எதற்காகவும் இவன் முன் அழகூடாது.. ஒரு கம்பெனியை நிர்வாகம் பண்ணும் நானே.. உடைத்துப் போனால்.. எப்படி.. தைரியமாக அனைத்தையும் நாம், பேஸ் பண்ண வேண்டும் என நினைத்தவள்.. மீண்டும் பாண்டியன் கூறிய, "இது நீ யா தேடிட்ட வினை ". என்ற பதத்தை ஆராயாமல் விட்டு விட்டாள்..
முதலில், உடை எடுக்க பெரிய ஜவுளி கடலுக்கு சென்றவர்கள் .. முதலில் விலை உயர்ந்த பட்டுப்புடவையை எடுத்து, அவளின் காதில், இது உன்
ஃப்ஸ்ட்டு நைட்டுக்கு .. என்ன எனக்கு ஃப்ஸ்ட்டு நைட் இல்லையானு தெரிஞ்சுக்கிட்டே கேட்காதே என்றவன். அவளை தொடாமலும், உரசாமலுமே ... அவளை சீண்டிப் படுத்தியெடுத்தே, மற்ற துணிகள், நகைகள் .. என அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கினான்.


ஒரு வழியாக அவனுடன் போராடி, தனக்கு வேண்டிய அனைத்தையும், வாங்கிவிட்டு, உணவையும் பேருக்கு கொரித்து விட்டு, பாண்டியன் உடன் ....வீட்டை அடைந்தாள் வானதி -

வீட்டினுள் நுழைந்த உடனே, இதை எல்லாம் மேலே என் ரும்மினுள் வைச்சுட்டு, ரெஸ்ட் எடு; மச்சான் ஒரு முக்கியமான வேலைக்குப் போயிட்டு, வந்துட்டு, நம்ம முக்கியமான வேலையை ஆரம்பிக்கலாம் .. என்றவன் அடுத்த நொடி மாயமாகி இருந்தான் ....

அவன் அழுத்தி கூறியதிலேயே .. அந்த முக்கியமான வேலை எதுவென்று புரிய ... தன் பாதுகாப்பிற்காக சமையலறையில் காய் வெட்டும் கத்தியை எடுத்துக் கொண்டு, மேலேச்சென்றவள்.. மெத்தையின் அடியில் வைத்து விட்டு, தன்னுடைய பொருட்களை வெறுப்பாக .
.வாட்ரோப்பில் எறிந்து விட்டு .. அவனைப் பற்றி ... அவன் யார் என ஏதாவது துப்பு கிடைக்குமா? என அவ்வறையை ஆராய... அவள் திறந்ததை தவிர மற்ற
வாட்ரோபகள்... பிரோ, டேபிள் ட்ரா .. என அனைத்தும் பூட்டியிருந்தது.. ச்சே'' என்றவள் ... ஷோபாவில் மேல் இருந்த மடிக்கணினயப் பார்த்தவள்... ஆர்வமாக அதை எடுத்து, தன் மடியில் வைத்து .ஷோபாவில் அமர்ந்தவள் ..

அதை திறக்க பல வழிகளிலும் முயற்சித்து, முடியாமல் ...வெறுப்பாக ஷோபாவின் மீது போட்டுவிட்டு .. நேரத்தைப் பார்க்க, அது பத்து என பல்லிளித்தது ... வெளியே சென்று மற்ற இடத்தில் தேடலாம் என வெளியேற அவள் எழவும், கதவு திறக்கவும் சரியாக இருந்தது.....

கதவை மூடி, அதன் மீது சாய்ந்து நின்றிருந்தவனை சிறு... நடுக்கத்தோடுப்பார்த்தவள்.. "போச்சு, வந்துட்டான் பொறுக்கி, இனி விடிய, விடிய "என்னை வைச்சு செய்யப் போறான் என நினைத்தவாறே, அவனை உற்றுப் பார்த்தவள்.. மேலும் அதிர்ச்சியில் நடுங்க வாரம்பித்தாள் வானதி நாச்சியார் ..

- பகை தொடரும்.,,,,,





...
Nirmala vandhachu ???
Twist appadi ye follow pannurenga pa
 
Last edited:
என்ன காரணம் இவன்
இப்படி இவ கிட்ட
நடப்பதற்கு
 
Top