Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தீராப் பகை, தீராக் காதல் - அவிரா( பகுதி - 18)

Advertisement

Aviraa

Well-known member
Member
பகுதி-18

சத்யாவிடம் .. பேசி வந்து, .. இரண்டு வாரம் முடிந்திருந்தது.. அவன் கூறியப்படி.. அவ்வப்போது, தன் காதல்..எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள ... பாண்டியனின் .. உடலிலோ .. விரல் அசைவது.. கண்ணீர் வழிவது, போன்ற சில உணர்வுகள்.. தோன்ற அதைக் காட்டி .. டாக்டரிடம் ........ இனி..சீக்கிரம் ... நினைவு திரும்பிடுமா .. என்று .. ஆவலாக.... ரதி....கேட்க..

மருத்துவர் ... சில பேருக்கு, சில சமயம் .. இப்படி சில உணர்வுகள், வெளிப்படும்; அதை வைத்து ஒன்றும், உறுதியாக சொல்ல முடியாது" .. என கூறி விட்டு ரவுண்ட்ஸ்
சென்று விட்டார் ..

அவர், கூறிய பதிலில்,.... சீக்கிரம் ...அழகன் விழித்து விடுவான். என்ற எதிர்பார்ப்பில் இருந்தவள்.. மனம் கனக்க... கண்கள்
கலங்கியப்படி .. சுடுநீரில் ., துண்டை நனைத்து, அவன் உடல் முழுவதும், துடைத்து விட்டு.... படுக்கை புண் வராமல் இருக்க.., முதுகில், கை, கால் மடிப்புகளில் பவுடரைப் போட்டுவிட்டு, படுக்க வைத்தவளின்... கைகள் .. ஏதேட்சையாக, .குழந்தையில் கத்திகுத்திய ... தழும்பில் ... பட

அதை, வருடியவள், "ரொம்ப..
வலிச்சுதாடா .. ... என்றவள்.. தலையை கோதி ., நெற்றிதழும்பையும், தடவி விட்டு,..... இவைகள். வெறும் .. காய தழும்பகள் இல்லடா... அந்த வயசிலே... கயவர்களை எதிர்த்து, வீரமாக போராடின... வீரத் தழும்பு .. என்றவள் ... அவனின் ... .ெவற்று ....
மார்பின் மீது படுத்துக் கொண்டு,

முதல் முறை., நான் உன்னை பார்த்தப்ப,..... ெ பண்ணுங்க சுத்தி இருக்க, என் சொத்தை அபகரிச்ச.. திருடனாக .. தெரிஞ்ச .. உன் மீதான, முதல் பார்வையே .. பொம்பளை பொறுக்கி, திருடனு ... திட்டி.. உன் செய்கையால... அதீத .. வெறுப்பை உன் மேல , உண்டானது....

அப்புறம், ஏதேதோ.. காரணங்களை .. சொல்லி வப்பாட்டியா. இருனு .. ப்ளாக்மெயில் பண்ணிப் போ.. உன்னை. . கொலை பண்ண தோணுச்சுடா....

அன்னிக்கு, எனக்கு ேதவையானதை வாங்கித் தரும் போது, என உடல் மீது கொண்ட .. வெறிக்காக .. தான் எல்லாத்தையும், வாங்கித்தரன்னு.... அவ்வளவு, கடுப்பாச்சுடா.. உன்
மேல...

அன்னிக்கு இரவே, குடிச்சுட்டு .. வந்தப்போ .. கவனிச்சேன். என்னைப் பார்த்த .. முதல் நொடியிலிருந்து ... என்னை முழுங்குவது போல... பார்ததில் ..

உன் மண்டையை உடைக்க .. தோணுச்சு.. என்றவள்.. அவன் மீது படுத்த வாறே.. அவனின் தலையை.° கோதி கொடுத்து,...."இல்ல , இல்ல.. தப்பு, தப்பு .. அது அப்போ, தெரியமா.. இல்ல...தெரிஞ்சுதான்... சொன்னேன். நீ என்கிட்ட தப்பா.. நடந்திருந்தா.. நிஜமாவே .. உடைச்சிருப்பேன். உன் மண்டையை " .. என்றவள் சிறிது,
இடைவெளி விட்டு,

நைட்... நீ அடிச்ச கூத்து.. அப்பேவே.. சிரிப்பு வந்தது.. உடனே,நீ ... தெளிவானதும், ஒரே , ஷாக் .. எப்படி.. இவ்வளவு தெளிவா.. உடனே ..ஆனான்னு ..

எல்லாருக்கும், தண்ணீல குளிச்சா.. தெளிவாவங்க.. நீ தண்ணீ.. (சரக்கு) அடிச்சு.. தண்ணீ... குடிச்சு.. போதை தெளியுற.. நீ.,,,,வித்தியாச பிறவி டா .. அத்தை..னால.. குடிச்சதால விடுறேன். இனி குடி.. அப்புறம்.. என்ன நடக்குதுனு பாரு..

அடுத்த நாள்.. என் அப்பா.. தவறாக என்னை பேசிவிட்டு, செல்ல .. அதனால மனம் தளர்ந்த என்னை ... சரி பண்ண.. முத்தம் ..கேட்டது, பண்ணைக்கு கூட்டிச் சென்றது.. அப்போ .. புரியல.. இப்போ .. புரியுது.. உன் மனசு.. அங்க தான்.. உன் சில நல்ல குணங்களில் ஈர்க்கப்பட்டு ..

"நீ என் இதயத்தில் நுழைந்து, உயிரில் கலந்த நொடி.. என்னால மறக்க முடியாத .. என் உயிர் உள்ளவரை .. மறக்க முடியாத .. தருணம்..

இருந்தாலும், என் மனதை அதட்டி. பொறுக்கி, அடுத்தவர் சொத்துக்கு
ஆசைப்படுபவன்.. இவன் வேண்டாம் என முடிவு பண்ணினாலும்..

உன் நற் குணங்களால்.... என் காதல், ..ஆழமாக.... பதிய .. உன் பெண்களை சுகிக்கும் புத்தி .. உன்னை வேண்டாம். என அடித்துக் கூறியது என் மூளை ..

மூளைக்கும், மனசுக்கும் நடுவே, போராட... உன் சொத்து .. முழுவதையும், என் பேரில் .. எழுதி வைத்ததைப் பார்த்து....
குழம்பி விட்டேன்.

முதலில்,என் சொத்தைக் காட்டி, .என்னை அடைய
முயற்சித்ததாக.. நினைத்தேன்,
இரட்டை வசனம் ... பேசினாலும் ... என்னிடம் .. கண்ணியமாகவே.. நடந்து கொண்டாய்.. பின், ஏன்? இந்த சீதை சிறையெடுப்பு என யோசிக்க.. என் தந்தையுடனான .. பழி. என.... புரிய... பழிக்கான காரணத்தை கூறும்போது ... என் தந்தையின் இழி.,,செயலில்..... பாதி உயிர்.... போக ..உனக்கு.. அடிபட்டதும்.. மீதி உயிர் போச்சுடா..

நீங்கள்.. பட்ட கஷ்டங்களை கேட்கும்போது, செத்து,... உங்களோட.. கடும்உழைப்பை... பற்றி... சத்யா.. சொல்லும் போது.. , மன மகிழ்ச்சியால் உயிர் பிழைத்தேன்.

ப்ளிஸ், கண்ணுமுழிச்சு.. வா... அழகா.. நாம .. 106 .. குழந்தைகளைப் பெற்று ... சமீபத்திய .. வெளிநாட்டு தம்பதியை பீட் பண்ணுவோம்.. உன்னை என் உயிரில் .. உள்ள ஒவ்வொரு ,அணுவிலும் கலந்து வைத்துள்ளேன் .... என்று... கண்ணீர் வடித்தப்படியே... அவனின்,
வீரத்தமும்புகளில் .. முத்தமிட்டு ..

ஆசைய வெதச்சேன்
உனக்குள்ள
உன்ன போல ஒருத்தன
பார்த்ததில்ல
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே

ஏ ஒரு பார்வையால
என்ன சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே

எந்தன் தேடல் உன்னை சேரும்
உந்தன் பெயரை உயிர் சொல்லும்

இணை பிரியா வரம் கேட்பேன்
உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன்....
(தமிழ் ஆல்பம் சாங்)

பாடலை உருக்கமாக, மெல்லிய குரலில் .. பாடிக் கொண்டே ..
அவன் முகம் முழுவதும் காதல் மிகுதியோடும், அவன் நினைவு.,,,மீண்டு.... வர வேண்டும் என்ற .... உயிர் துடிப்போடு.. சுவாசமாஸ்க்கை .. கழட்டி விட்டு... முத்தமிட... தி குனிய.. அச்சமயம். சரியாக .. கண் விழித்தவன்.

ஒரு சில.. நொடி.. கண்களை மூடித் திறந்து .. காதலோடு, அவன் கண் திறந்ததில், பதற்றத்தில் ..விழிகளை, .பட, படவென.. சிமிட்டியவளின் ..

விழிகளை ஆழ்ந்துப் பார்த்தவன். இத்தனை நாளாக .. தான் எதிர்பார்த்த, "உயிர் காதலை' .... தன் ரதிதேவியின் கண்களில்,கண்டவன்..

ட்ரிப்ஸ் ஏறும் .. கைகளால் .. அவள் தலையைப் பற்றி தன்னருகே .. இழுத்து ..அவளின் ... ... ரோஜா நிற இளம் பஞ்சு.. ..இதழ்களில் ..தன் தடித்த இதழ்களைப் பொருத்தி.தேன் பருக ஆரம்பித்தான்.பாண்டியன் ..

முதலில், அவன், செயலில், தடுமாறியவள், அவன்.. கண்விழித்த... மகிழ்ச்சியில், தன் உயிரை .. அவனுக்கு...சரிபாதியாக, கொடுக்க .. அவளும், ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.


பாண்டியனுக்கு, அந்த நேரத்திற்கு உரிய,..... ஊசி போட வந்த ..செவிலிப்பெண் ..
பாண்டியனும், ரதியும், . இருந்த நிலையைக்கண்டு.. "அய்யோ, அம்மா..... டாக்டர் .." என அலறியப்படி.. கையிலிருந்த, மருந்து ..ட்ரேவை .. கீழே.. போட்டு விட்டு ..வெளியே ஓடினார்.

..... காதல் .. புயல் தொடரும் ..
 
பகுதி-18

சத்யாவிடம் .. பேசி வந்து, .. இரண்டு வாரம் முடிந்திருந்தது.. அவன் கூறியப்படி.. அவ்வப்போது, தன் காதல்..எண்ணங்களை பகிர்ந்துக் கொள்ள ... பாண்டியனின் .. உடலிலோ .. விரல் அசைவது.. கண்ணீர் வழிவது, போன்ற சில உணர்வுகள்.. தோன்ற அதைக் காட்டி .. டாக்டரிடம் ........ இனி..சீக்கிரம் ... நினைவு திரும்பிடுமா .. என்று .. ஆவலாக.... ரதி....கேட்க..

மருத்துவர் ... சில பேருக்கு, சில சமயம் .. இப்படி சில உணர்வுகள், வெளிப்படும்; அதை வைத்து ஒன்றும், உறுதியாக சொல்ல முடியாது" .. என கூறி விட்டு ரவுண்ட்ஸ்
சென்று விட்டார் ..

அவர், கூறிய பதிலில்,.... சீக்கிரம் ...அழகன் விழித்து விடுவான். என்ற எதிர்பார்ப்பில் இருந்தவள்.. மனம் கனக்க... கண்கள்
கலங்கியப்படி .. சுடுநீரில் ., துண்டை நனைத்து, அவன் உடல் முழுவதும், துடைத்து விட்டு.... படுக்கை புண் வராமல் இருக்க.., முதுகில், கை, கால் மடிப்புகளில் பவுடரைப் போட்டுவிட்டு, படுக்க வைத்தவளின்... கைகள் .. ஏதேட்சையாக, .குழந்தையில் கத்திகுத்திய ... தழும்பில் ... பட

அதை, வருடியவள், "ரொம்ப..
வலிச்சுதாடா .. ... என்றவள்.. தலையை கோதி ., நெற்றிதழும்பையும், தடவி விட்டு,..... இவைகள். வெறும் .. காய தழும்பகள் இல்லடா... அந்த வயசிலே... கயவர்களை எதிர்த்து, வீரமாக போராடின... வீரத் தழும்பு .. என்றவள் ... அவனின் ... .ெவற்று ....
மார்பின் மீது படுத்துக் கொண்டு,

முதல் முறை., நான் உன்னை பார்த்தப்ப,..... ெ பண்ணுங்க சுத்தி இருக்க, என் சொத்தை அபகரிச்ச.. திருடனாக .. தெரிஞ்ச .. உன் மீதான, முதல் பார்வையே .. பொம்பளை பொறுக்கி, திருடனு ... திட்டி.. உன் செய்கையால... அதீத .. வெறுப்பை உன் மேல , உண்டானது....

அப்புறம், ஏதேதோ.. காரணங்களை .. சொல்லி வப்பாட்டியா. இருனு .. ப்ளாக்மெயில் பண்ணிப் போ.. உன்னை. . கொலை பண்ண தோணுச்சுடா....

அன்னிக்கு, எனக்கு ேதவையானதை வாங்கித் தரும் போது, என உடல் மீது கொண்ட .. வெறிக்காக .. தான் எல்லாத்தையும், வாங்கித்தரன்னு.... அவ்வளவு, கடுப்பாச்சுடா.. உன்
மேல...

அன்னிக்கு இரவே, குடிச்சுட்டு .. வந்தப்போ .. கவனிச்சேன். என்னைப் பார்த்த .. முதல் நொடியிலிருந்து ... என்னை முழுங்குவது போல... பார்ததில் ..

உன் மண்டையை உடைக்க .. தோணுச்சு.. என்றவள்.. அவன் மீது படுத்த வாறே.. அவனின் தலையை.° கோதி கொடுத்து,...."இல்ல , இல்ல.. தப்பு, தப்பு .. அது அப்போ, தெரியமா.. இல்ல...தெரிஞ்சுதான்... சொன்னேன். நீ என்கிட்ட தப்பா.. நடந்திருந்தா.. நிஜமாவே .. உடைச்சிருப்பேன். உன் மண்டையை " .. என்றவள் சிறிது,
இடைவெளி விட்டு,

நைட்... நீ அடிச்ச கூத்து.. அப்பேவே.. சிரிப்பு வந்தது.. உடனே,நீ ... தெளிவானதும், ஒரே , ஷாக் .. எப்படி.. இவ்வளவு தெளிவா.. உடனே ..ஆனான்னு ..

எல்லாருக்கும், தண்ணீல குளிச்சா.. தெளிவாவங்க.. நீ தண்ணீ.. (சரக்கு) அடிச்சு.. தண்ணீ... குடிச்சு.. போதை தெளியுற.. நீ.,,,,வித்தியாச பிறவி டா .. அத்தை..னால.. குடிச்சதால விடுறேன். இனி குடி.. அப்புறம்.. என்ன நடக்குதுனு பாரு..

அடுத்த நாள்.. என் அப்பா.. தவறாக என்னை பேசிவிட்டு, செல்ல .. அதனால மனம் தளர்ந்த என்னை ... சரி பண்ண.. முத்தம் ..கேட்டது, பண்ணைக்கு கூட்டிச் சென்றது.. அப்போ .. புரியல.. இப்போ .. புரியுது.. உன் மனசு.. அங்க தான்.. உன் சில நல்ல குணங்களில் ஈர்க்கப்பட்டு ..

"நீ என் இதயத்தில் நுழைந்து, உயிரில் கலந்த நொடி.. என்னால மறக்க முடியாத .. என் உயிர் உள்ளவரை .. மறக்க முடியாத .. தருணம்..

இருந்தாலும், என் மனதை அதட்டி. பொறுக்கி, அடுத்தவர் சொத்துக்கு
ஆசைப்படுபவன்.. இவன் வேண்டாம் என முடிவு பண்ணினாலும்..

உன் நற் குணங்களால்.... என் காதல், ..ஆழமாக.... பதிய .. உன் பெண்களை சுகிக்கும் புத்தி .. உன்னை வேண்டாம். என அடித்துக் கூறியது என் மூளை ..

மூளைக்கும், மனசுக்கும் நடுவே, போராட... உன் சொத்து .. முழுவதையும், என் பேரில் .. எழுதி வைத்ததைப் பார்த்து....
குழம்பி விட்டேன்.

முதலில்,என் சொத்தைக் காட்டி, .என்னை அடைய
முயற்சித்ததாக.. நினைத்தேன்,
இரட்டை வசனம் ... பேசினாலும் ... என்னிடம் .. கண்ணியமாகவே.. நடந்து கொண்டாய்.. பின், ஏன்? இந்த சீதை சிறையெடுப்பு என யோசிக்க.. என் தந்தையுடனான .. பழி. என.... புரிய... பழிக்கான காரணத்தை கூறும்போது ... என் தந்தையின் இழி.,,செயலில்..... பாதி உயிர்.... போக ..உனக்கு.. அடிபட்டதும்.. மீதி உயிர் போச்சுடா..

நீங்கள்.. பட்ட கஷ்டங்களை கேட்கும்போது, செத்து,... உங்களோட.. கடும்உழைப்பை... பற்றி... சத்யா.. சொல்லும் போது.. , மன மகிழ்ச்சியால் உயிர் பிழைத்தேன்.

ப்ளிஸ், கண்ணுமுழிச்சு.. வா... அழகா.. நாம .. 106 .. குழந்தைகளைப் பெற்று ... சமீபத்திய .. வெளிநாட்டு தம்பதியை பீட் பண்ணுவோம்.. உன்னை என் உயிரில் .. உள்ள ஒவ்வொரு ,அணுவிலும் கலந்து வைத்துள்ளேன் .... என்று... கண்ணீர் வடித்தப்படியே... அவனின்,
வீரத்தமும்புகளில் .. முத்தமிட்டு ..

ஆசைய வெதச்சேன்
உனக்குள்ள
உன்ன போல ஒருத்தன
பார்த்ததில்ல
உன்னாலே இனி உன்னாலே
விடியும் என் நாள் முடியாதே

ஏ ஒரு பார்வையால
என்ன சாச்சிட்டானே
விழி மூடவில்ல உன்னாலே

எந்தன் தேடல் உன்னை சேரும்
உந்தன் பெயரை உயிர் சொல்லும்

இணை பிரியா வரம் கேட்பேன்
உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன்....
(தமிழ் ஆல்பம் சாங்)

பாடலை உருக்கமாக, மெல்லிய குரலில் .. பாடிக் கொண்டே ..
அவன் முகம் முழுவதும் காதல் மிகுதியோடும், அவன் நினைவு.,,,மீண்டு.... வர வேண்டும் என்ற .... உயிர் துடிப்போடு.. சுவாசமாஸ்க்கை .. கழட்டி விட்டு... முத்தமிட... தி குனிய.. அச்சமயம். சரியாக .. கண் விழித்தவன்.

ஒரு சில.. நொடி.. கண்களை மூடித் திறந்து .. காதலோடு, அவன் கண் திறந்ததில், பதற்றத்தில் ..விழிகளை, .பட, படவென.. சிமிட்டியவளின் ..

விழிகளை ஆழ்ந்துப் பார்த்தவன். இத்தனை நாளாக .. தான் எதிர்பார்த்த, "உயிர் காதலை' .... தன் ரதிதேவியின் கண்களில்,கண்டவன்..

ட்ரிப்ஸ் ஏறும் .. கைகளால் .. அவள் தலையைப் பற்றி தன்னருகே .. இழுத்து ..அவளின் ... ... ரோஜா நிற இளம் பஞ்சு.. ..இதழ்களில் ..தன் தடித்த இதழ்களைப் பொருத்தி.தேன் பருக ஆரம்பித்தான்.பாண்டியன் ..

முதலில், அவன், செயலில், தடுமாறியவள், அவன்.. கண்விழித்த... மகிழ்ச்சியில், தன் உயிரை .. அவனுக்கு...சரிபாதியாக, கொடுக்க .. அவளும், ஒத்துழைக்க ஆரம்பித்தாள்.


பாண்டியனுக்கு, அந்த நேரத்திற்கு உரிய,..... ஊசி போட வந்த ..செவிலிப்பெண் ..
பாண்டியனும், ரதியும், . இருந்த நிலையைக்கண்டு.. "அய்யோ, அம்மா..... டாக்டர் .." என அலறியப்படி.. கையிலிருந்த, மருந்து ..ட்ரேவை .. கீழே.. போட்டு விட்டு ..வெளியே ஓடினார்.

..... காதல் .. புயல் தொடரும் ..
Nirmala vandhachu ???
 
Top