கண்டிப்புக்குக் கட்டுப்படுறவங்கக்கிட்ட பேசலாம் சிஸ். ஆனா சில கேரக்டர் உண்மை உணர்ந்தாலும் ஏத்துக்காது. இதுமாதிரி நிறைய பேர் நம்ம நாட்டுல இருக்காங்க.மோகன் இந்த அளவு உண்மை தெரிஞ்சி கூட உங்க அம்மா வை ஏன் கண்டிக்காமல் இருக்க
கண்டிப்புக்குக் கட்டுப்படுறவங்கக்கிட்ட பேசலாம் சிஸ். ஆனா சில கேரக்டர் உண்மை உணர்ந்தாலும் ஏத்துக்காது. இதுமாதிரி நிறைய பேர் நம்ம நாட்டுல இருக்காங்க.மோகன் இந்த அளவு உண்மை தெரிஞ்சி கூட உங்க அம்மா வை ஏன் கண்டிக்காமல் இருக்க
ஆமா.. இப்படிதான் பல பொண்ணுங்க புத்தியில்லாம நடந்துக்குறாங்க..?இந்த பைத்தியக்காரன் சாரங்கன் ஏதோ கிறுக்கு தனமாக பண்ண போறான் போல இருக்கு..காயத்ரி.. தப்பு பண்ணிட்டுது தகுதி இல்லாதவன் மேல ஆசை பட்டுடுது போல
.
ஆமா.. என்ன நடக்குதுனு பார்க்கலாம். நன்றி மா.Hi ma Ithu enna mannu kuthiraiya nambi vazhkai aththula eranguralo Gayathiri
Thank youVery nice
ரங்கன் என்ன செய்ய போறான்னு அவனுக்குத்தான் தெரியும். நல்லது நடக்கும்னு சொல்லி இருக்கான். பார்க்கலாம். நன்றி மா..சாரங்கன் பொண்ணு கேட்டிருவான் என்கிறீங்க.....?எனக்கென்னவோ நம்பிக்கை இல்லை ....
ராணி அக்காக்கு நல்லது நடக்கும் என்று அரூடம் சொன்னானே சேரல் அப்போ சீக்கிரமா நல்லது நடக்கபபோகுதா என்ன ..?
சூப்பர் ❤