Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - நிறைவு பகுதி

Advertisement

TNWContestWriter024

Well-known member
Member

வணக்கம் நண்பர்களே..

கதையை முடிச்சிட்டேன். காதல் தான் கதைக்களம்னு சொன்னாங்க. அதை எழுத்தின் மூலமா வாசகர்களுக்கு உள்ள உணர வைக்கணும் நினைச்சேன். எந்த அளவுக்கு அதைச் செஞ்சிருக்கேன்னு தெரியல‌. ஆனா இந்தக் கதை உங்களுக்கு சின்னதா ஒரு மன நிறைவைக் கொடுத்திருக்கும்னு நம்புறேன். இறுதி பகுதி உங்களுக்காக..

தினையோடு தேனாய் - நிறைவு பகுதி

உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..

TNW024
 
அருமையான நிறைவு பகுதி.இளா நினைச்சதை தமிழால் சிறுகச்சிறுக நிறைவேத்திட்டான் ஊருக்கு. கறிக்கடைக்காரனின் காதல் எந்த விதத்திலும் சலிஞ்சது இல்லைன்னு காமிச்சிட்டான். ரைட்டர் ஜீ தாங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ????.
 
Hi ma :love: Arumaiyana kathai, verum kadhal mattum illamal samuka nokkodu irunthathu, seiyum thozhile theivam endra Illa character romba super, avanukku yetra jodi Tamizh nerivaana oru kathai, superb. Pottiyil vetri pera engal vazhthukkal?????????
 
Last edited:
Top