Nice story
Really amazing love vidya and ragav story.ragav irunthu irukkalam.nampikkai thurogi ellarum nalla irukkum pothu ella kastam thangi valuravunha sikiram poiduranga.unmaya ippo niraya nadakkuthu.niraya thonuthu but nan emotional la athigama agidumonu payama irukku.all the best lavanya sisHi Friends!
Good day to you all. Please read and comment this epi ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா – 27.2.(Final & Epilogue)
Thank you Padma!மயூ இறந்தது கஷ்டமா இருந்தாலும் அவரோட ராகவ் கூட இப்போவாவது சந்தோசமா இருக்கட்டும்னு மனசை தேத்திக்க தான் வேண்டும். குட்டி மயூ மகளாய் வந்து அப்பா, அம்மாவோடு ஜெகத்தை, அகத்தை மட்டுமல்ல சுகத்தையும் கொடுக்கட்டும்.
இந்த கதையில் இளமை காதலை விட இறந்தும் இறவாமல் வாழும் முதுமை காதல் தான் எனக்கு ரொம்ப பிடித்தது. இப்படி வாழ காதலோடு ரொம்ப மன தைரியமும், திடமும் வேண்டும். வித்யா ராகவ், ஜீவா நிலா ஜீவனிலும் நிலைத்து வாழ்வாங்க.![]()
பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும், பலர் நினைப்பதே இல்லை!எங்களுக்கு பிடிச்ச இரண்டு பேரையும் போட்டு தள்ளிட்டிங்க
வித்யா மாதிரி எல்லோரையும் நேசிக்கிறஅடுத்தவங்களை புரிஞ்சு நடந்துக்கிற
தன்னோட விருப்பங்கள் சந்தோஷங்களை விட்டு கொடுக்கிற மனசு எல்லாம் எல்லோருக்கும் இருக்காது
![]()
![]()
![]()
ராகவ் எல்லா விஷயத்திலும் வித்யா பேச்சை கேட்டு நடந்திருந்தா இன்னும் நல்லா வாழ்ந்து இருப்பான்![]()
![]()
![]()
Thank you!சூப்பர் ஸ்டோரி![]()