ஆத்தி இந்த சுத்தலை நானு எதிர்பாக்கவே இல்லை. பயபுள்ள என்னாமா சொள்ளூத்தறான்.
பேரு தான் டாக்டரு. ஆனா பண்ணறது பூராம் தில்லாலங்கடி வேலை. உன்ற தம்பியே கண்டுபுடிக்கிறான் உன்ற சந்தோசம் யாருன்னு .
நம்மாளு எதா இருந்தாலும் ஃபேஸ் டூ பேஸ் தான் டீல் பண்ணுவா.
அதனால டாக்டரே நூலுகண்டு யாவாரத்தை வுட்டு போட்டு களத்துல உப்புமா சாப்பிடற அளவுக்கு தகிரியமிருந்தா குதி....