ஏம்மா சக்தி உன்ற பொறாமைக்கு ஒரு அளவே இல்லையா .
உன்ற வூட்டைக் கேட்டதும் தலைதெறிக்க ஓடுனியே. இப்ப வந்து பொய்யா பேசறே. பாலு பழம் குடுக்க வுடமாட்டேங்குறாங்க மதிக்க மாட்டேங்குறாங்கன்னு.
அக்ரிமெண்டை எதுக்கு இப்ப தூக்கியாறான்?
சக்தி.... இவ இம்சை தாங்கல... பொறாமையில எதையாவது சொல்லி வம்பு இழுக்க பார்க்கிறா...
கல்யாண செலவுக்கு பணம் கேட்டுருந்தா வந்துருக்கவே மாட்டா....
இவளுக்கு எல்லாம் வேந்தன்கிட்ட சொல்லி அவ புருஷன்கிட்ட சொல்லி எதுக்கு வெட்டி வேலை....