Nice
என்ன கதை இது…இரண்டு தம்பதியர்..இரண்டு பேருக்குமே பிரச்சனைகள் வரிசை கட்டி நிற்கிறது்..பாண்டி குடும்பம்..குடும்பமா அது…சீரியலே தேவலை போல இருக்கே..இதில் காதல் கதை என்ற தலைப்பின் கீழ் எழுதறீங்க..Full of negativity…உங்க எழுத்தை குறை சொல்கிறேன் என்று எடுத்துக்கொள்ளாதீங்க..முடிந்தால் மீனாட்சி வள்ளி இருவரையும் positive ஆ கொண்டுபோங்க..
Sorry writerji. என்னால இதை சொல்லாம இருக்க முடியலை..உங்கள் மனம்புண்பட எழுதியிருந்தா just ignore my comments.