வள்ளியோட கோபம் ஆதங்கம் எல்லாமே ஓகே தான்.... அவளோட மன அழுத்தத்துக்கு காரணம் ராவணன்... சந்திராவோட அப்பா தைரியமா திடமா இருந்து பொண்ணை காப்பாற்ற ட்ரை பண்ணிருக்கலாம்... அவரும் போயிட்டாரு... ஆனா மதி என்ன செஞ்சுருக்க முடியும்... அப்போ அவனும் சின்னப் பையன் தானே அப்பாவை இழந்து கஷ்டப்பட்டு போராடி வாழ்க்கையில ஒரு நிலைக்கு வர்றதுக்கு முன்னாடியே மாமாவால ஜெயிலுக்கு போயிட்டான்.. திரும்பி வந்து சொந்தத் தொழில் ஆரம்பிச்சா மறுபடியும் அந்த இராவணனால பிரச்சனை.. ஜெயில்... அப்புறமும் அக்காவுக்காக உனக்காக வந்து உன்னை கட்டிக்கிட்டு வந்தா அப்பாவும் பொண்ணும் அலேக்கா உள்ள தூக்கி வச்சுட்டிங்க.... இப்போ மூச்சு விடாம பேசுற நீ அவனுக்கு எதிரா பேசாம இருந்துருக்கணும்....
ஆறு மாசமா இவளை நடத்தின விதத்துக்கு சண்டை போடப் போறான்னு நினைச்சா....
இந்த இராவணனால எப்போவும் மதிக்கு தொல்லை தான்....