அன்பு மக்களே வணக்கம்?
முதல் மூன்று அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல.?
'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' நான்காவது அத்தியாயம் இதோ.
மலர் 4 1
மலர் 4 2
இந்த அத்தியாயத்தில் வரும் காட்சிகளுக்கான புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இடம் பெற்றுள்ள அகநானூற்றுப் பாடல் மற்றும் பல சங்க இலக்கியப் பாடல்களைக் கீழ்க் காணும் இணையதளத்தில் படித்து மகிழுங்கள். ?
சங்க இலக்கியம்
இங்கு நம் தளத்தில் பதிவிட்ட தன் கவிதை வரிகளை நான் பயன்படுத்த அனுமதி அளித்த என் அன்புத் தங்கை பவித்ரா நாராயணனுக்கு நன்றிகள் பல.???
அடுத்த பதிவு வெள்ளி அன்று பதிவிட முயல்கிறேன்.?
கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல்.???
உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.
அன்புடன்
அசோகா?
முதல் மூன்று அத்தியாயம் படித்தவர்களுக்கும், கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும் நன்றிகள் பல.?
'சூல் கொண்ட மலரே என் சுகந்தமே!' நான்காவது அத்தியாயம் இதோ.
மலர் 4 1
மலர் 4 2
இந்த அத்தியாயத்தில் வரும் காட்சிகளுக்கான புகைப்படங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இடம் பெற்றுள்ள அகநானூற்றுப் பாடல் மற்றும் பல சங்க இலக்கியப் பாடல்களைக் கீழ்க் காணும் இணையதளத்தில் படித்து மகிழுங்கள். ?
சங்க இலக்கியம்
இங்கு நம் தளத்தில் பதிவிட்ட தன் கவிதை வரிகளை நான் பயன்படுத்த அனுமதி அளித்த என் அன்புத் தங்கை பவித்ரா நாராயணனுக்கு நன்றிகள் பல.???
அடுத்த பதிவு வெள்ளி அன்று பதிவிட முயல்கிறேன்.?
கதைக்கான உங்களின் கருத்துக்களைத் தளத்திலோ அல்லது முகநூலிலோ பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு குறுஞ்செய்தியும் என் எழுத்திற்கான பரிசு. என் புன்னகையை மலரச் செய்யும் திறவுகோல்.???
உங்களின் கருத்துக்களுக்காகக் காத்திருக்கிறேன்.
அன்புடன்
அசோகா?