இந்த சாகரி சும்மா இருக்கமாட்டாங்க..அவங்க வேதனையை இன்னும் கூட்டுறாங்க....
முதல் குழந்தை உண்டாகுறப்ப அம்மா/மாமியார் கிட்ட வந்திடுறதுக்கு இதுவும் ஒரு காரணம்...தெரியாத ஊர் பெரியவங்க கூட இல்லாம சமாளிக்கனும் அதுபோக நம்ம ஊர் மாதிரி நடுராத்திரி கூட டாக்டர் வீட்டு கதவை தட்றதுனு(முக்கால்வாசி நன்கு தெரிந்த குடும்ப டாக்டரிடம் தான காண்பிப்போம்) எதுவுமே அங்க கிடையாது...இதுல எந்த நேரத்திலும் வந்து தோள் கொடுக்கும் சொந்தங்கள்...என்னைப் பொறுத்தவரை வெளியூரோ வெளிநாடோ இந்த சமயத்தில் அம்மா வீட்டுக்கு வந்து விடுறது நல்லது