இதுதான் லவ்வோ இதையெல்லாம் பார்க்கவிடாம பதினெட்டு வயசுல கல்யாணம் கட்டி வச்சுட்டாங்கலே சுப்புவின் புலம்பல கேட்கத்தான் யாருமில்லை???.
ஆமா ராஜாத்தியிடம் இப்படி எதிர்பார்க்கலஇவளோ நாளா மக மகனு பாசமா இருந்துட்டு, தம்பி வாழ்க்கை என்று வரப்போ சுயநலமா யோசிக்கிறாங்க