???
அருளின் செயல்கள் அற்புதம்??.மாந்தோப்பில் ஒரு வேளை அவர்களைப் பார்த்தது தர்மராஜ் ஆக இருக்குமோ??. இல்லை அது மின்னொளியின் விளையாட்டா?.
மின்னொளி வீட்டில் புதுவரவு ???முருகையன் தான் பாவம் மனதளவில் மிகவும் உடைந்துவிட்டார்?. ஆனாலும் மகள் தாயாகப் போகும் சந்தோஷம்??.
இறுதியில் ஒரு குட்டு வைத்திருக்கிறீர்களே ?.என்னவாக இருக்கும்??. அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.??
Superb update Saranya ji
அருளின் செயல்கள் அற்புதம்??.மாந்தோப்பில் ஒரு வேளை அவர்களைப் பார்த்தது தர்மராஜ் ஆக இருக்குமோ??. இல்லை அது மின்னொளியின் விளையாட்டா?.
மின்னொளி வீட்டில் புதுவரவு ???முருகையன் தான் பாவம் மனதளவில் மிகவும் உடைந்துவிட்டார்?. ஆனாலும் மகள் தாயாகப் போகும் சந்தோஷம்??.
இறுதியில் ஒரு குட்டு வைத்திருக்கிறீர்களே ?.என்னவாக இருக்கும்??. அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.??
Superb update Saranya ji
Last edited: