அடேய் என்னடா முரச்சிகிட்டே ரெண்டு பேரும் இந்த அக்கப்போர் பண்ணுறீங்க....
சோதி கடுங்காபி குடிச்சிட்டு பல் துலக்குறீங்க அந்த அளவு முத்தி போச்சு.....
என்ன தைரியம் இருந்தா அருள் பொண்டாட்டியை எங்கன்னு நீ கேப்பா தர்மா.... அன்னம் இப்போவது உன் பையனை சரி பண்ண பாரு அதை விட்டு உன்னை பத்தியே யோசிக்கதே...
ஒளி நீ ஒரு மார்க்கமாக தான் இருக்க...