இதை சொல்வதா வேண்டாமானு தெரியல.ஆனால் புக் போடும் போது ஏதாவது பிரோப்ளேம் வந்துவிட்டால் சிரமம் என்பதால் மட்டுமே இதை குறிப்பிடுகிறேன்.சேலம் வீரபாண்டியார் என்பது ஒரு மிக பெரிய அரசியல் கட்சியை சேர்ந்தவர்.மினிஸ்டர் ஆகவும் இருந்தவர்.அவர் இறந்து விட்டாலும் இன்னமும் அவர் மகன் கட்சியில் தான் இருக்கிறார்.
குறை சொல்வதாக நினைக்க வேண்டாம்.மனதை பட்டது சொன்னேன்.